Thursday, March 20, 2008

சபாஷ் சரியான கேள்வி

மூன்று மாததில் மூன்றாவது மொபைல் மாற்றிய
என்ன பார்த்துக்கேட்டாள் மொபைல் மட்டும் தானா?

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

"சபாஷ் சரியான பதில்"
உன்னால மொபைல் மட்டும்தான் மாத்தமுடியும்.

எவனோ ஒருவன் said...

நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் உமாகாந் அவர்களே

ஆம் மாற்றக்கூடியவை மட்டுமே மாற்ற முடியும் என்று அவள் அன்று என்னைப்பார்த்து கேட்ட கேள்விக்கு பின்னர் உளப்பூர்வமாக உணர்ந்தமையால் எழுந்த கருத்தே மேற்ப்படி வரிகள்,மேற்ப்படி வரிகள் மூலம் நான் சொல்லவந்த உட்க்கருத்து யாதனில் மனிதனாகப்பிறந்த எவனுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம் என்பதே ஆகும்.மேற்ப்படிக்கருத்து உங்களை சென்றடைந்தால் அது போதும் எனக்கு,நீங்கள் பின்னூட்டல் மூலம் என்னை எள்ளி நகையாடினால் கூட.......

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

எவனோ ஒருவன்,

உலகில் மாறாதது மாற்றம் ஒன்றே. மொபைல் மாறினால் என்ன, மொபைலில் அடிக்கடி பேசும் தேவதை மாறினாலென்ன எல்லாம் உலக நியதிக்குட்டபட்டதே. :-)

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி