Wednesday, April 30, 2008

சாதி

இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?
ஈனப்பிறவிகள்-
காலாவதியான கட்டுப்பாடுகள்,
தொலைந்துபோன சம்பிரதாயங்கள்,
சில கற்பனைக் கோடுகள்-
இவற்றைப் பிடித்துக்கொண்டு,
படி தாண்டாத
அல்லதுதாண்டவிரும்பாத’வீரர்கள்’-
குரங்காயிருந்தபோது உறைக்காதவைகள்-
அப்படியே இருந்திருக்கலாம்.
நண்பனின் இலையில்
சோற்றை எறிந்துவிட்டு
குசினிக்குளிருந்து
குசுகுசுத்த வார்த்தைகள்-
‘என்ன எளிய சாதியோ தெரியாது’
இவன் காதிலும் விழுந்திருக்குமோ ?

Friday, April 25, 2008

கனவுக் கோட்டை

நீ சிந்தித்துக்கொள்ளும் பொழுதுகள்
எல்லாம் சுருங்கிவிட்டன
இன்னும் சிறிது நேரத்தில் - நீ
சிந்திப்பதையே நிறுத்திவிடுவாய்
அதன்பின்
உன் சிந்தனை வெளிகள்
எரிந்த
ரோமைப்போல்
சாம்பல் மேடாகவே -
காட்சியளிக்கும்.
எப்படித்தான் எரிந்தாலும்,
நீரோவைப் போல
நீயும்
பிடிலைத்தான் பிடித்திருப்பாய்.
அங்கு - உன் சிந்தனைகள்
சுருங்கிச் சூக்குமம் ஆகிவிடுவதால்
கனவுக் கோட்டைகளை
கட்டியழுதபடி
மீதிக்காலத்தை கழித்துவிட்டு -
கடைசியில்
விழித்துக்கொள்வாய்.
அப்போது
காலம் மிகக் கடந்திருக்கும்.....

Thursday, April 24, 2008

நோக்கியா தனது மின்கலங்களை மீளப் பெறுகிறது - மீளிடுகை

இச்செய்தி பலரைச் சென்றடைய வேண்டுமென்பதற்காக ஏற்கனவே நாவில் இடப்பட்டது இங்கே மீள இடப்படுகிறது.

நோக்கியா பயனர்களே!

நோக்கியா தொலைபேசியின் சில மாதிரிகளின் மின்கலம் ஆனது குறித்த எண்ணிக்கையான மின்னேற்றத்தின் பின்னர் அது வெடிப்பதாகவோ அல்லது பிழையான வழியில் செயற்படுவதாகவோ நோக்கியா நிறுவனத்தினர் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

இவ்வகை மின்கலங்கள் குறித்தவொரு நிறுவனத்தால் குறித்த காலப்பகுதியில் நோக்கியா நிறுவனத்திற்காக செயப்பட்டவையாகும். இந்தவகை மின்கலங்களை நீங்கள் வைத்திருந்தால் நோக்கியா நிறுவனம் இலவசமாக மாற்றித்தரச் சம்மதித்திருக்கிறது.

முதலில் நீங்கள் பாவிக்கும் நோக்கியா தொலைபேசி கீழ்வரும் மாதிரிகளில் ஏதுமொன்றா என உறுதிப்படுத்துங்கள்.

Nokia 1100, Nokia 1100c, Nokia 1101, Nokia 1108, Nokia 1110, Nokia 1112, Nokia 1255, Nokia
1315, Nokia 1600, Nokia 2112, Nokia 2118, Nokia 2255, Nokia 2272, Nokia 2275, Nokia 2300,
Nokia 2300c, Nokia 2310, Nokia 2355, Nokia 2600, Nokia 2610, Nokia 2610b, Nokia 2626, Nokia
3100, Nokia 3105, Nokia 3120, Nokia 3125, Nokia 6030, Nokia 6085, Nokia 6086, Nokia 6108,
Nokia 6175i, Nokia 6178i, Nokia 6230, Nokia 6230i, Nokia 6270, Nokia 6600, Nokia 6620, Nokia
6630, Nokia 6631, Nokia 6670, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 6820, Nokia 6822,
Nokia 7610, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N91, Nokia E50, Nokia E60

This product advisory also applies to the following accessories:

Nokia Wireless GPS Module LD-1W,
Nokia Wireless GPS Module LD-3W

மேலும் மின்கலத்தின் மேற்புறத்தில் "Nokia" மற்றும் "BL-5C" எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறதா எனவும் பாருங்கள்.
பின்னர் மின்கலத்தின் பின்புறத்தில் 26 எழுத்துக்களாலான மின்கல அடையாளக் குறியீடு இருக்கிறதா எனப் பாருங்கள்.பின்னர் அந்த 26 எழுத்துக் குறியீட்டை இந்த நோக்கியாவின் இணைய முகவரிக்குச் சென்று கீழே உள்ள எழுத்து வெளியில் போட்டு உங்கள் மின்கலம் மீளப்பெறுவதற்குத் தகுதியானதா என பரிசோதித்து, அண்மையிலுள்ள நோக்கியா வாடிக்கையாளர் நிலையத்தில் போய் மாற்றிக்கொள்ளுங்கள்

இதுவும் காதல் தான்....

அவளை முதலில் பார்த்தபோது பரவசமடைந்தேன்....
ஆனால் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை....

அவள் அழகானவள் உண்மை....
ஆனால் தேவதை என்னும் அளவுக்கு இல்லை....

அவள் அருகில் இல்லாதபோது தவித்தேன்....
ஆனால் நிமிடங்கள் வருடங்களாகுவதில்லை....

அவள் பிரிந்தபோது தவித்தேன்....
ஆனால் உயிர் நீக்க துணியவில்லை....

நம்பினால் நம்புங்கள்.... என் காதல் உண்மையானது....
புனிதமானது....

Wednesday, April 23, 2008

தில்லு முல்லு, திமிரு வேண்டுமா

தில்லு முல்லு, திமிரு படங்களின் DVD தர பிரதிகளை நீங்கள் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தில்லு முல்லு (ரஜினி)

http://www.megaupload.com/?f=XHCB9JO4

திமிரு (விஷால்)

http://www.megaupload.com/?f=1S4MFPAJ

Tuesday, April 22, 2008

ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுகளை கேட்டு மகிழ

படத்தில் வரும் சில பாடல்கள் இறுவட்டில் வருவதில்லை, ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுகளை(BGM - Background Music) நீங்கள் இங்கே பதிவிறக்கம் செய்து கேட்கலாம், கையடக்க தொலைபேசியில் Ringtone ஆக போட்டு வைக்கலாம்

http://www.themusicalharris.com/download.htm

சகியே

கயல் மீனோடும் விழிகளினால் வீணைமீட்டி மனதில்

காதல் இராகமிசைத்து என்

விழி வழியே உலாவி எனை

பாடாய் படுத்திய உயிர் வலியே


பார்வையினாலே எனைப் பருகி இன்று

பார்த்தும் பார்க்காமல் போக நம்

காதலையும் விதி போல்டு செய்ததா

கண்களை காண இமைகளே மறுப்பதா


கண்கள் கலங்கி சிவக்கின்றனவே அந்த

கரைகின்ற மாலைப்பொழுதினைப்போல

எனைப்போல் காதல் வலியால் தவிக்கின்றதோ

அந்த மாலைப்பொழுதும்


காதலை சொல்ல நினைப்பவர்களுக்கு,காதலிப்பவர்களுக்கு, காதலில் தோற்றவர்களுக்கு ஏன் காதலை சொல்லாதவர்களுக்கும் ஒரு வார்த்தை


Once, there was this guy, who was in love with a gal. She wasn't the most beautiful and gorgeous but for him, she was everything.

He used to dream about her, about spending the rest of life with her. His friends told him, "why do you dream so much about her, when you don't even know if she loves you or not? First tell her your feelings, and get to know if she likes you or not".

He felt that was the right way. The girl knew from the beginning, that this guy loves her.

One day when he proposed, she rejected him.

His friends thought he would take to alcohol; drugs etc. and ruin his life.

To their surprise, he was not depressed.

When they asked him how was it that he is not sad, he replied,

"'why should I feel bad? I lost one who never loved me & she lost the one

who really loved and cared for her."

Never Cry for One Who Makes You Cry ! ..........your are most precious to you and your family so be happy and make them happy.

Last but not least "Love is not heart of life it's a part of life"

காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பாகமே தவிர அதுவே வாழ்க்கையில்லை,
காதலில் தோற்றதாக சொல்லி தாடி வளர்ப்பவர்களே இன்றே வாங்குகள் Gillete,
சவரம் செய்வதற்கு

பின் குறிப்பு - ஆங்கிலத்தில் பிரசுரித்ததற்கு மன்னியுங்கள்

Monday, April 21, 2008

குருவி இசைத்தட்டு வாங்கிட்டியளோ

அண்மையில் வெளியான குருவி பாடல்கள் எப்படி?, ஏதேனும் நல்லதை சொல்ல வாரான் என்டு நினைச்சு போடாதைங்கோ, குருவி Theme Music கேட்டு பாருங்கோ, புரியும், எனக்கு தெரியும், அது புரிய தலை கீழாக நின்று கேக்கனும் என்டு, முயன்றுதான் பாருங்க, ஆங்கில பாடல்களில் தான் இப்படி வரும், இப்ப நம்ம மொழி, உக்காந்து யோசிப்பாங்களோ

காதலியே

காத்திருக்கும் நேரமெல்லாம் - நான்
கவிதை எழுதுகிறேன் உனை நினைத்து
இன்னொரு வைரமுத்துவை உருவாக்கி
இருக்கும் வைரமுத்துவுக்கு ஆப்பு வைக்காதே

கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்

கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல்

வாஷிங்டன் :
கொடியிடைப் பெண்கள், மற்றவர்களை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமைசாலிகளாக உள்ளனர்.

பெண்களின் உடல் எடை தொடர்பாக ஒரு லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக கடந்த நூற்றாண்டில், அதிக எடை உள்ளவர்கள், பணக்காரர்களாக கருதப்பட்டனர். தங்கள் அந்தஸ்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டதையும் உண்டு, எடையை அதிகரிப்பது வழக்கமாக இருந்தது.

அமெரிக்க அழகியாக முடிசூடப்பட்ட லில்லியன் ரஸ்செல், 90 கிலோ எடையுள்ளவர். ஆனால், 1904ம் ஆண்டுக்கு பின் நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. ஐந்தே கால் அடி உயரம் கொண்ட கலிபோர்னியா மாகாணம் சான்டா மோனிகாவை சேர்ந்த எம்மா நிவ்கிர்க், அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது எடை 62 கிலோ. அவரது உயரத்துக்கு அதிகபட்சமாக இருக்க வேண்டியை எடையை ஒட்டி இருந்தார். ஆனால், ஆண்டுக்கணக்கில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, எலும்பும் தோலுமாக இருப்பதே அழகு என்ற எண்ணம் பெண்களிடம் ஏற்படத் துவங்கியது. குறிப்பாக 1992ம் ஆண்டுக்கு பின் தான் இந்த மனமாற்றம் ஏற்படத் துவங்கியது.

கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்டு வரும் அமெரிக்க அழகிகள், தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டவர்களாக இல்லை. குறைந்த எடை பெண்கள் தான் இந்த பட்டத்தை பெற்று வந்துள்ளனர். ஐந்தே கால் அடி உயரத்துக்கு வெறும் 45 கிலோ எடை கொண்ட பெண்கள், அழகிப் போட்டியில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் உடல் எடை குறித்து பெரிதும் கவலை தோன்றியுள்ளது. இதன் காரணமாகத் தான், பெண்கள் தங்கள் எடையை குறைத்து, எலும்புக்கு மேல் கொஞ்சம் சதை, அப்புறம் தோல் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

உயரத்துக்கு அதிகமான எடை கொண்டவர் களுக்கு, இருதய நோய் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது உண்மைதான். எலும்பும் தோலுமாக இருப்பவர்களுக்கு, இருதய நோய், புற்று நோய் தாக்குவது பெரிதும் குறைவுதான். ஆனால், மற்ற எல்லா நோய்களாலும், மற்றவர்களை விட இவர்கள் அதிக உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

பெண்களின் புத்திசாலித்தனத்துக்கு அவர்களின் எடை மட்டுமின்றி, உடலின் தோற்றமும் முக்கிய காரணம். இடுப்பு பெரிதாகவும், இடை சிறிதாகவும் இருக்கும் பெண்கள் இயல்பாகவே புத்திசாலிகளாக இருக்கின்றனர். இடுப்புக்கும் இடைக்கும் அளவு குறையக்குறைய அவர்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது. அதே போல, இடுப்பு பெருத்து, இடைசிறுத்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமையானவர்களாக உள்ளனர். இதற்கு காரணம் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு, இடுப்பு மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புச் சத்து தான் முக்கியமாக இருக்கிறது. இது போன்ற பெண்களுக்கு இந்த பகுதிகளில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான விகிதாச்சாரத்தில் கொழுப்பு உள்ளது.

ஆனால், இந்த பெண்கள் தங்கள் குழந்தை பேற்றை தள்ளிப்போட்டால் மட்டுமே இதற்கு வாய்ப்பு ஏற்படும். 19 வயதுக்கு முன்பாக இந்த பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்பட நேரிடுகிறது. ஆனால், பாரம்பரியமாக சிறுத்த இடையுடன் இருப்பவர்களின் குழந்தைகள் இதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.

பின் குறிப்பு - இடுப்பு பார்த்து தர்ம அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை

ஜாவா தமிழில் : Java in Tamil

யாரேனும் இந்த புரோகிராமை ஓட வைக்க Compiler எழுதினால் எனக்கும் அனுப்பவும்

public class Project
{
public static void main(String args[])
{
int a;
string b;
if(a==0)
{
b = "Zero";
}
else
{
b = "Non-Zero";
}
return;
}

}

if we write Java code in Tamil..

பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு

{

பொது நிரந்திர ஒன்னும்மில்லா முக்கிய (கம்பி வாக்குவாதங்கள்[])

{

எண்கள் அ;
கம்பி ஆ;

ஒருவேளை (அ == 0)

{
ஆ = "பூஞ்சியம்";
}
இல்லன்னா
{
ஆ = "பூஞ்சியம் இல்லை";
}
திரும்பி போ;
}
}

Sunday, April 20, 2008

சிரியாவில் 15 இலட்சம் ஈராக்கிய மக்களின் இன்றைய நிலை! - உயிர் வாழ உடல் விற்றல்.

இது பி.பி.சி தமிழோசையில் 2008-04-19 அன்று ஒலிபரப்பப்பட்ட பெட்டகம்.

Get this widget Track details eSnips Social DNA


அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் விளைவாக இடம்பெயர்ந்து, சதாம் ஹூசைன் கைதுசெய்யப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இன்னும் சிரியாவில் அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் 15 இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கிய மக்களின் அவலநிலை இதிலே ஆராயப்படுகின்றது.

சிரிய அரசாங்கத்தினால், இவ்வீராக்கிய மக்கள் சிரியாவிலே வேலை செய்வது சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால் பெருமளவான குடும்பங்களில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு குடும்பங்களை காக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இது தான் இம்மக்களுக்கு அமெரிக்கா அளித்த விமோசனமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஆகக்குறைந்தது, சிரியா ஏன் அவர்களை வேலைசெய்து வயிற்றுப்பிழைப்பை பார்க்க அனுமதிக்கக்கூடாது?

15 இலட்சம் மக்கள் பிழைப்புக்கு அல்லலுற, அவர்கள் வேலை செய்யும் உரிமையை சட்டம் போட்டு தடுக்கும் இந்த சிரிய அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு என்ன இதயமே இல்லையா?

மனிதாபிமான செத்துவிட்டது என்பது மட்டும் உண்மை.

பி.பி.சி தமிழோசையின் செய்தியும், ஒலிபரப்பு பெட்டகமாகவும்.
உயிர் வாழ உடல் விற்றல்

மகளின் டிப்ளோமா பட்டத்திற்கு மாற்றாக தாயிடம் செக்ஸ்

அமெரிக்காவில், ஒரு பிரபல்யமான கிறிஸ்தவக்கல்லூரியின் தாபகரின் உண்மைமுகம்!

அமெரிக்காவில் Parkway கிறிஸ்தவக் கல்லூரியின் தாபகர் LaVern Jordan, தன்னுடைய மகளை டிப்ளோமா கல்விக்கு அக்கல்லூரியில் அனுமதிக்கவேண்டிய தாயிடம் கைமாற்றாக செக்ஸ் வைத்துக்கொள்ள இணங்குமாறு கேட்பது இரகசியமாக கமராவில் பாதியப்பட்டபின், அச்செய்தி அமெரிக்காவின் செய்தி நிறுவனமான ABC News 13 இனால் வெளிப்படுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.

கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வுகளில் போது கடவுளை பற்றி கதைக்கும் அம்மனிதர், இங்கே செக்ஸை பற்றி கதைப்பது மட்டுமல்ல, செக்ஸ் வைத்துக்கொள்ள கேட்பதும் ஒலி/ஒளி நாடாக்களில் பதியப்பட்டுள்ளது.

இப்படியான ஏமாற்றுக்காரர்களுக்காக தானே மதமும், கடவுள்களும்!

ABC News 13 இல் ஒளிபரப்பாகிய செய்தி கீழே.



ABC 13 இன் செய்தி வீடியோவுடன் (பதியப்பட்ட உரையாடல்கள் எழுத்தில்) கீழே

Sex for diplom
a offer caught on tape
http://abclocal.go.com/ktrk/story?section=news/13_undercover&id=6085999

Thursday, April 17, 2008 | 9:57 PM

HOUSTON (KTRK) -- The founder of a Christian school is confronted after 13 Undercover catches him soliciting sex from a parent, who's trying to get her daughter a high school diploma.

At graduation ceremonies he talks about God, but you'll hear the founder of a Houston-area Christian school not only talk about sex, but ask for it on tape.

It's the middle of the day when a white pickup truck pulls into the back of a motel on 1960. Then it goes to the very back to park for a long while. We already know who the driver is. His name is LaVern Jordan and he runs Parkway Christian School.

Dolcefino: "What were you doing there at the La Quinta."

Jordan: "I wasn't doing anything at the La Quinta sir."

Dolcefino: "Were you there?"

Jordan: "I was there."

Dolcefino: "What were you doing there?"

Jordan: "I was just driving around. Why?"

Of course when Mr. Jordan was parked all that time, we were undercover just a couple of cars away.

Dolcefino: "Were you going there to get lucky?"

Jordan: "No, absolutely not."

Dolcefino: "You weren't going there for sex?"

Jordan: "No."

The woman getting in Jordan's passenger seat is a parent who's been trying to get her 18 year daughter enrolled in Jordan's school.

"She hadn't passed the TAKS test and she hasn't got all her credits, that's the reason we are going to that school," the mother told us.

A fee to the school and some course work can get students a diploma without passing the required state test at Parkway Christian School, where the Web site boasts, "a program based on Christian character, morals, values and integrity."

Dolcefino: "How long were you talking to him before sex came into it?"

Mother: "No longer than five or ten minutes."

Dolcefino: "What were you thinking?"

Mother: "This man has got to be crazy."

Now back to Jordan.

Dolcefino: "There's no tape?"

Jordan: "Will you get out of my way please?"

Dolcefino: "There's no tape of you and this woman?"

Jordan: "No. Wayne will you please move? No."

Dolcefino: "Well, you're going to hear it."

And so are you.

Jordan on tape: "Do you have sexual relationships often anymore? Are you seeing a man now?"

Mother: "No. Nuh-uh."

Jordan had already promised to waive the $300 school enrollment fee for a much different kind of payment.

Jordan: "For the uh, enrollment fee and stuff like that, maybe you and I can do something, you think?"

Mother: "Yeah, what, I mean what, what, you gonna wipe out all the fees?"

Jordan: "All the enrollment fees."

Mother: "All the enrollment fees?"

Jordan: "Three hundred dollars."

Mother: "So you gonna wipe everything if me and you get together?"

Jordan: "The enrollment fee, yeah."

Mother: "Ok."

Jordan: "If you and I get together."

Mother: "What you mean? I mean, what?

Jordan: "Excuse me and I don't mean to be so blunt but I am talking about f------ you."

Mother: "You talking about what?"

Jordan: "F------ you."

"I couldn't believe someone was saying such things like that," the mother told us. "I couldn't believe it."

And the tape shows Jordan wasn't just talking about a one time thing.

Jordan: "For the $300 I would expect maybe we could get together several times, you think?"

Mother: "Several times, whatcha mean several times?"

Jordan: "Well I don't know, you might like whatcha getting."

Jordan was ready for action right then.

Jordan: "If you're not in like just a great big hurry, I know uh, of a place not too far that we can go and I can just do that we can just do some play around a little bit. Would you like that?"

Jordan: "We could go and we could do some t--ty play."

Jordan wanted to make sure no one else would know.

Jordan: "Nobody else will know nothing?"

Mother: "Nuh-uh."

Jordan: "Can I touch you?"

But our parent will make Mr. Jordan wait for his sexual rendezvous and this time she'll be carrying our hidden camera and microphone.

"I was meeting with him specifically for y'all to expose him to the world and to those parents sending their kids up there," the mother told us.

Thursday at 10pm, the rendezvous we caught on tape. You won't hear it anywhere else.

பிந்திய செய்திகள்:
பாதிக்கப்பட்ட தாயார் தன் அனுபவத்தை சொல்கின்றார் (வீடியோவுடன்)

Sex offer caught on tape on ABC 13
http://abclocal.go.com/ktrk/story?section=news/13_undercover&id=6090312

ABC 13 இன் இன்னொரு ஒளிபரப்பும் செய்தியும்
Sex offer caught on tape on ABC 13
http://abclocal.go.com/ktrk/story?section=news/13_undercover&id=6088286

Saturday, April 19, 2008

சாயிபாபா: காற்றில் தங்கச்சங்கிலி, வாயில் தங்கலிங்கம். இந்தியாவில் ஏழைகள்?

பிரிக்க முடியாதது எதுவோ. பாபாவும், திருநீறும், தங்கசங்கிலியும், தங்கலிங்கமும். சில பேர் இந்த மேஜிக் ஷோவை ஏற்கனவே பார்த்திருக்கலாம். பார்த்திருக்காவிட்டால் இதோ இங்கே!

சாய்பாபா தங்க லிங்க வாந்தி எடுப்பது தான் இருப்பதிலே கடினமான மேஜிக் ஷோ என்று நினைக்கிறேன். வாயிலிருந்து லிங்கம் துப்புவது அப்படியே எங்க வீட்டில் கோழி மூட்டை போடுவது போலவே இருக்கிறது.

விபூதி, தங்கச்சங்கிலி மேஜிக் ஷோ மிக எளிதானவை. இருந்தாலும் மிகுந்த கவனம் தேவை.


(ஒளிப்படத்தை பெரிய அளவில் பார்க்க விரும்பினால், இவ்விணைப்பை சொடுக்குங்கள்)
http://video.google.com/videoplay?docid=2318659536095967739&hl=en

  • ஏழை பாழை, மிடில் கிளாஸ்களுக்கு - விபூதி மேஜிக்
  • அரசியல்வாதி, அப்பர் கிளாஸ்களுக்கு - செயின் மேஜிக்
  • MASS ATTRACTION-க்கு - லிங்க வாந்தி மேஜிக்
விபூதி மேஜிக்: விபூதி மஜிக்கில், அதை கையிலிருந்து கொட்டுவதற்கு முதல், பாபாவின் வலக்கை, கடிதங்கள் வைத்திருக்கும் மற்ற கையை துழாவுவதையும் (மற்றக்கையில் திண்மமாக்கப்பட்ட விபூதி வில்லைகளை வைத்திருப்பார்) அக்கையிலிருந்து விபூதி வில்லையொன்றை எடுத்த பின்னர் வலக்கையை காற்றில் அசைத்து (அசைக்கும்போது வில்லைகளை உதிர்த்தி விடுவார்) விபூதியை கொட்டுகின்றார்.

தங்க ஆபரண மேஜிக்: இதற்கு பலவித டெக்னிக்குகள் பாவிக்கப்படுகின்றன. சிலைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெரியாமல் எடுத்து காற்றிலே கையசைத்து எடுப்பது போல் பாவனை செய்வது, இன்னொருவர் இரகசியமாக பாபாவின் கைகளிலே போட்டுவிட்டு போவது, பாபா தன்னுடைய இருக்கையின் மெத்தையின் கீழிருந்து எடுப்பது எப்பவை அவற்றில் ஒருசில.

லிங்க மேஜிக்: இதற்கும் பலவித டெக்னிக்குகளை பாவிக்கின்றார். ஆரம்பகாலங்களில் லிங்கம் எடுப்பதற்கு கொஞ்சநேரம் முதல் லிங்கத்தை வயிற்றினுள் விழுங்கிவிடுவார், பின்பு வாந்தியெடுத்து அதை தன் வாயிலிருந்து எடுப்பது போல பாவனை செய்வார்.
ஆனால் இப்போது பாபா வயதாகி தளர்ந்து போய்விட்டதால், இப்போதெல்லம் விழுக்குவதில்லை, மாறாக
1. மேசைமீதிருக்கும் கைக்குட்டைகளில் ஒன்றுள் லிங்கத்தை மறைத்து வைத்து, கைக்குட்டையால் வாயை துடைப்பது போல பாவனை செய்து, கைக்குட்டையை வாய்க்கு கிட்ட கொண்டுசென்று பின்பு கைக்குட்டைக்குள் இருந்து லிங்கத்தை எடுத்துகாட்டுவார் (மக்கள் நினைப்பார்கள், பாபா வாய்க்குள் இருந்து கைக்குட்டைக்குள் துப்பியுள்ளார் என்று)
2. மேலே கூறியமாதிரி, மேசையில் ஒரு கைக்குட்டைக்குள் லிங்கத்தை வைத்திருப்பார், பின்பு கைக்குட்டைகளால் வாயை துடைப்பது மாதிரி பாவனை செய்து, சிவலிங்கம் உள்ள கைக்குட்டையை வாய்க்கு கிட்ட கொண்டுசென்று, மறைவாக லிங்கத்தை வாய்க்குள் எடுத்துக்கொள்வார், பின்பு கைக்குட்டையை எடுத்துவிட்டு, வாயிலிருந்து மேசைமீது லிங்கத்தை துப்புவார்.

நீங்கள் யாராவது இம்மூன்று மேஜிக்குகளையில் இலாவகமாக செய்யக்கூடியவராக இருந்தால் நீங்களும் பாபாவாகலாம் :)

காற்றில் தங்கசங்கிலி, வாயில் தங்கலிங்கம் சாய்பாபா வரவழைத்தால் இந்தியாவில் ஏன் இன்னும் ஏழைகள் இருக்கிறார்கள?

இதே வலைப்பதிவில் Secret Swami என்ற
சாயிபாபாவின் லீலைகளை வெளிப்படுத்தும் BBC யின் செய்திப்படம் தமிழ் மொழிபெயர்ப்புக்களுடன்.
http://tamilgarden.blogspot.com/2008/04/blog-post_09.html



நன்றி
http://halwacity.com/blogs/?p=239

Friday, April 18, 2008

September 11 இன் உண்மை என்ன?

September 11 தாக்குதல் அனைவருக்கும் நினைவிருக்கும். அது பற்றிய பல அதிர்ச்சி தரும் உண்மை நிலைகளும் யாரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றிய விவரண சித்திரமே இந்த வீடியோ. சற்று நீளமான ஒளிப்படம்தான் இருந்தாலும் நேரம் கிடைத்தால் பாருங்கோவன்.

இதில் கூறப்பட்ட முக்கிய குறிப்புகள் (ஆர்வத்திற்காக...)

* Pentagon தாக்கப்பட்டது விமானம் ஒன்றினால் அல்ல.
* வர்த்தக் மையகத்தை தாக்கியது பயணிகள் எதுவுமில்லாத விமானமே!
* வர்த்தக மையம் விமானத்தாக்குதலால் விழவில்லை (குண்டு வெடிப்பாக இருக்கலாம்?)


Thursday, April 17, 2008

இந்திய சினிமா

தமிழ் சினிமா

காதல்
பாடல்
சண்டை
சுபம்

ஹிந்தி சினிமா

கலர் பூசப்பட்ட
தமிழ் சினிமா

மலையாள சினிமா

தள தள ஹீரோயின்களை உருவாக்கும்
ஹீரோயின் ஊற்று

தெலுங்கு சினிமா

தமிழ் சினிமாக்கு கடன் கொடுக்கும் சேட்டு
அப்பப்ப கடன் வாங்கும் கேட்டு

Wednesday, April 16, 2008

அமெரிக்கா பற்றி அசத்தலான ஒரு பாடல்

நகைச்சுவையான வீடியோ, பார்த்து சிரியுங்கோ


Tuesday, April 15, 2008

வெளிவேஷம்............


ம்ம் பார்த்து ரசியுங்கோ........................

11 வயது நங்கையின் நடனம்

இந்த வீடியோவைப்பார்த்து வியந்து போனன்.நீங்களும் கொஞ்சம் பாருங்களன்


நாக்க முக்க.........

என்னடா புது சொல் எதும் கண்டுபிடிச்சுட்டன் என்டு நினைக்கிறீங்களோ.அது தான் இல்லை இன்று தமிழ் சினிமா பாடல்களில் செம hot பாடலின் முதல் வரி தான் இது(யாருக்கும் அர்த்தம் தெரிஞ்சா தயவு செய்து சொல்லுங்கோ).பாடலின் beat கத்தால கண்ணாலயை தூக்கி சாப்பிடும் போல இருக்கு.காதலி விழுந்தேன் படத்திற்க்காக விஜய் அன்ரனியின்(வருசத்துக்கு ஒரு hit கொடுத்து காணாம போவாரே அவரே தான்) இசையில் பிரசாத் எழுதியுள்ள பாடல் தான் நான் குறிப்பிட்டுள்ள பாடல்.பாடல் 2 version ல இருக்கு.இரண்டுமே படு டக்கரா இருக்கு.ஆனால் படம் இன்னும் release ஆகமயே படல் எல்லா தொலைக்காட்சி நடனப்போட்டிகளிலும் இடம்பெறத்தொடங்கிவிட்டது(மானாட மயிலாட,ஜோடி no 1,மஸ்த்தானா மஸ்த்தானா........).தமிழ் சினிமாவுக்கு என்னும் ஒரு (நல்ல) குத்துப்பாட்டு இந்த நாக்க முக்க

கேட்டு மகிழ இங்கே சொடுக்குக

Monday, April 14, 2008

ஏன் நான் பயர்பாக்ஸை காதலிக்கிறேன்?

என் காதலி என்னைப் பார்த்து "ஏன் நீ என்னைக் காதலிக்கிறாய்?" எனக் கேட்டால், காரணங்களை அடுக்கிக் கொண்டே போவேனல்லவா. அவ்வாறே பயர்பாக்ஸை நான் காதலிக்க ஆயிரம் காரணங்களுண்டு.

பயர்பாக்ஸின் நீட்சிகள் தரும் சந்தோசமும், இலகுத்தன்மையும் மற்றும் தேவையான செயற்பாடுகளும் அவற்றுள் சில. உதாரணத்திற்கு கீழே இரண்டு படங்கள். படங்களே பேசும் நான் ஒன்றும் சொல்வதாயில்லை.

(படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பாருங்கள்)


இது நீட்சிகளால் நிறைந்த பயர்பாக்ஸ்


இது வலஞ்சொடுக்கலில் வரும் செயற்பாடுகள்

இது பயர்பாக்ஸ் 1.5 இலிருந்து எடுக்கப்பட்ட படம். இப்போது பயர்பாக்ஸ் 3 வெளியிடப்படவிருக்கிறது என்பதுடன் இதில் மேலும் அதிக பயன்கள் உள்ளன.

என்னைச் சுற்றிப் பெண்கள்(மெயிலில் வந்தது)

அம்மா
உயிர் உலுக்கி
உலகுக்குள் கொண்டு வந்தாள்..
ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..
என்னைச் செதுக்கித்
தமிழனாய் செய்தாள்!..


தங்கை
எனக்காக அழுவாள்..
என்னையும் அழவைப்பாள்..
என் எச்சம் அருந்தியவள்..
ஆருயிர் நண்பியாயும்
அழகிய உறவாயும்
வந்த...என்
தாய்வீட்டுக் கடமை.


நண்பி
அவசரமாய் வரும்
ஆறுதல் வார்த்தைக்கு
சொந்தக்காரி..என் வெற்றிக்கு
குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..
கல்யாணமான பின்தான் காணாமல்
போய்விட்டாள்!!


காதலி
வற்றாத தமிழ்
வார்த்தைககடலில்
குதித்தாள்;..கரைந்து போகாத
என் காதலை
கவிதையாய் கண்டெடுத்தாள்..
தான் மட்டும் படித்து
பெரும் சுயநலவாதியானாள்!!


மச்சாள்
அனுமதி இல்லாமல்
என்அறைக்குள் நுழையும்
அழகிய திமிர்..சின்ன
சூறாவளி..அப்பப்போது
என் சட்டையையும்
அணிந்துகொள்ளும்!.


மனைவி
எழுத இதழ் தந்தாள்..
கோர்க்க விரல் தந்தாள்..
மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்
இளைப்பாற இடம் தந்தாள்..
இவள் என்னைக் குழந்தையாயும் தந்து
தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்
பின் தரமாய் நிற்கிறாள்!!


அத்தை
உபசரிப்பில் கூட
உபத்திரபவம் தரக்கூடாதென்று
நினைத்து..மெதுவாக
பேசும் இன்னொரு அம்மா!..


சித்தி
தொலைதூரத்தில்
வாழ்ந்து..சுகம்
விசாரித்துக்கொண்டிருந்தாலு
நல்லது கெட்டதிற்கு
ஓடோடி வருவாள்
பக்கத்துவீட்டுக்காரி போல்!!


பாட்டி
திட்டித்திட்டி தீர்த்தாலும்
தேவைக்கு பாக்குப் பெட்டி
திறந்து பணம் தரும்..
வயதான தனலட்சுமி..


மகள்
பிறந்ததும்
பிஞ்சுப்பாதங்களால்
முகத்தில் மிதித்தாள்
இதத்தில் செத்தேன்..
வளர்கையில்
பிஞ்சு விரல்களால்
கன்னம் கிழித்தாள்
சுகத்தில் செத்தேன்..
பருவத்தில் காதல் மோகத்தில்
இதயத்தில் மிதித்தாள்..
நிஜமாய் செத்தேன்!!


மருமகள்
காலைக்கட்டிக்கொள்ளவும்
தோளில்தொற்றிக்கொள்ளவும்
அக்காபெற்ற அழகிய பொம்மை!!


பேத்தி
என்மூக்குக்
கண்ணாடியில் மோகம்
கொண்டவள்..கிழ
முதுகேறி சவாரி
செய்யும் சந்ததி
முத்திரை!...


நன்றி
-முகம் தெரியா படைப்பாளி-

நிர்ணயக்கப்பட்ட இந்திய அணியின் வெற்றி.....

நேற்று நடைபெற்று முடிந்த இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்பது எனது தாழ்மையான கருத்து.நீங்களே பார்த்திருப்பீர்கள் ஆட்டம் சப்பையாக இருந்திருக்கும்.பலருக்கும் தெரியும் கடைசி டெஸ்சில் இந்தியா வெல்லும் என்று.காரணம் இரண்டாவது டெஸ்சில் தோற்ற இந்தியாவுக்கு கடைசி டெஸ்சில் கட்டாயமாக வெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.ஆகவே ground man சுழல் பந்துக்கு சாதகமான பிட்சை தாயாரிப்பார் என்று கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.காரணம் தென்னாபிரிக்க அணியின் அனுபவம் குறைந்த சுழல்பந்து side இந்திய அணியின் அனுபவம் மிக்க சுழல்பந்து side. ground man ஜ நான் குற்றம் சொல்லவில்லை,அவருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு போடப்பட்டிருக்கும் அவரும் தனது வேலையை பக்கவாக செய்து இந்திய அணி வெற்றிக்கு பெரும் பங்காற்றிருந்தார்.


இது ஒரு பிழையான காரியம் என்று நான் குறிப்பிடவில்லை.எந்த அணியும் தமது சொந்த மண்ணில் விளையாடும் போது தங்களுக்கு ஏற்றவாறு பிட்சை மாற்றிக்கொள்வது கிரிக்கெட்டில் எழுதப்படாத விதி.பொதுவாக தெற்காசிய நாடுகள் spin bowling pitch ஆகவும், அவுஸ்திரேலியா,மேற்க்கிந்திய தீவுகள்,தென்னாபிரிக்கா அணிகள் fast bowling pitch ஆகவும் தங்கள் சொந்த மண்ணில் சோதனைகள் வரும் போது மாற்றிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

யாரடி நீ மோகினியும் லாஜிக் ஓட்டைகளும்........

சமீபத்தில் யாரடி நீ மோகினி படம் பார்த்தன்(சத்தியமா தியட்டரில் தான் பார்த்தன்)படம் நல்லா தான் இருந்துச்சு.ஆனால் தமிழ் சினிமாவுக்கே உரிய லாஜிக் ஓட்டைகள் நிரம்ப இருந்தது.எனது சிற்றறிவுக்கு எட்டிய லாஜிக் ஓட்டைகளை இங்கு முன்வைக்கிறன்.

  • நயன்தாரா அறிமுக காட்சியில் காரில் இருந்த படி மழை தூறலில் முகத்தை நனைத்து பின்னர் காருக்குள் முகத்தை எடுக்கும் போது ஒரு நீர் துளியையும் முகத்தில் காணவில்லை
  • இரண்டாம் நாயகன் கார்த்திக்கு தனது lover,best friend வேலை செய்யும் கம்பனியின் பெயர் தெரியாதாம்.(அதாவது இருவரும் ஒரே கம்பனியில் வேலை செய்யிறது எண்டு தெரியாதாம்)

  • hello world print பண்ண தெரியாதவர் ஒரே இரவில் crash பண்ணின சிஸ்டத்த சரிப்படுத்துவாராம்


  • தனுஸ் நயந்தாராவிடம் காதலை சொல்லும் காட்சி அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது என்று காதில் நல்லாவே பூசுத்தப்பட்டுள்ளது(கிரபிக்ஸ் என்று அப்பட்டமாக தெரியுது)
  • கிணற்றில் விழுந்த நயந்தாராவின் தங்கையை காப்பாற்றி வெளில கொண்டுவந்து சிகிச்சை அளிக்கும் போது அவா இப்பதான் குளிச்சு முழுகி தலை துடைச்சு மேக்கப் போட்ட மாதிரி இருக்கிறா


அவையடக்கம் : படம் நல்லா தான் இருக்கு.என்டாலும் முட்டையில் மயிர் பிடுங்குவது தான் நமக்கு கைவந்த கலையாச்சே.படம் பார்க்கும் போது நெருடிய சில விடயங்களையே இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறன்.குற்றம் கண்டுபிடிகிறது ரொம்ப சுலபமான விடயம் நீ வந்ந்து ஒரு படத்த எடுத்துப்பார் அப்ப தெரியும் அதில் இருக்கும் கஸ்டங்கள் துன்பங்கள் என்டு நீங்க சொல்லுறது விளங்குது.ஆனால் இது போன்ற தவறுகள் எனிமேலும் நடபெறக்கூடாது என்பதற்காகவே மேற்படி லாஜிக் ஓட்டைகளை சுட்டிக்காட்டியுள்ளேன்.

Friday, April 11, 2008

உயிர் வாழும் மேற்க்கிந்திய தீவுகள் அணி......

1976 இல் இருந்து 1983 வரை கிரிக்கெட்டில் super start யார் என்று கேட்டால் சின்னப்பிள்ளையும் சொல்லும் மேற்க்கிந்திய தீவுகள் அணி என்று.இப்ப அவுசஸ்திரேலியா எப்படியோ அப்ப மேற்க்கிந்திய தீவுகள் அணி தான் கிரிக்கெட் ஜாம்பவான்களாக திகழ்ந்தனர் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.அப்படிப்பட்ட மேற்க்கிந்திய தீவுகள் அணி 1983 இல் இந்தியா உலக கோப்பை கைப்பறிய பின்னர் சற்று தழம்ப ஆரம்பித்து கடந்த 10 வருங்களாக செயற்க்கை சுவாசம் கொண்டே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை.செயற்க்கை சுவாசத்தின் மிகப்பெரிய சிலிண்டர் சற்று முன்னர் தான் தீர்ந்து போயிற்று(வேற யாரு லாரா என்னும் ஜாம்பவானைத்தான் குறிப்பிடுகின்றேன்).அப்படியிருக்க எனி மேற்க்கிந்திய தீவு அணியின் எதிர்காலம் என்ன என்று எல்லாரும் யோசிச்சுக்கொண்டிருக்க நேற்று இலங்கை அணிக்கு தக்க பதிலடி கொடுத்து இப்ப நான் தான் அணியின் சுவாச சிலின்டர் என்று நிருபித்துள்ளார் சந்திரப்போல்.சர்வான்,கெயில்,பிராவோ போன்ற சின்ன சின்ன சிலின்டரின் மூலம் உயிர் வாழ்ந்து கென்னியா,சிம்பாவே போன்ற நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டிருந்த மேற்க்கிந்திய அணி மீண்டும் விஸ்பரூபம் எடுக்க ஆரம்பித்திருப்பதை நேற்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டம் பறைசாற்றுவதாக அமைந்துருந்தது. 2 பந்துகளில் 10 ஓட்டங்கள்.49.4ஆவது பந்துக்கு 4 ஓட்டங்கள் எடுத்த சந்திரப்போலுக்கு கடைசி பந்துக்கு 6 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை.சந்திரப்போலுக்கு மட்டும் அல்ல கிரிகெட் தெரிந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும் அந்த கடைசி பந்து வாஸ் low full toss ஆக வீசப்போறார் என்று.வழமாக நின்ற சந்திரப்போலுக்கு அந்த low full toss பந்து வெற்றிக்கனியாக தெரிய 6 ஓட்டங்களைப்பெற்று வெற்றிக்கனியை பறித்துக்கொண்டார்.



இதுவரைகும் கடைசிப்பந்துக்கு 6 ஓட்டங்களை பெற்று தமது அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர்கள் ஜாவிட் மியன்டாட்,லான்ஸ் குளுஸ்னர்.ஆனால் ஜாவிட் மியன்டாட் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிலும் லான்ஸ் குளுஸ்னர் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 6 ஓட்டங்களை கடைசிப்பந்தில் பெற்று தமது அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.ஆனால் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கடைப்பந்ந்துக்கு 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அதைப்பெற்ற சாதனையாளராக சந்திரப்போலே திகழ்கிறார்.அவருக்கும் மேற்க்கிந்திய தீவுகள் அணிக்கும் வாழ்த்துவோம்.











Thursday, April 10, 2008

சிறு அலசல்...



கௌதம் மேனன் தமிழ் சினிமால முக்கியமான ஒரு busy இயக்குனர் என்டு சொல்லலாம். இவர்ட தீவிர ரசிகன் நான்... மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளயாடு என்டு எல்லா படமும் பாத்திருக்கன். என்னை இபோ கூட பாதிச்ச படம்னா மின்னலே சொல்லலாம். அதுல வர்ர lovable scene எனக்கு ரொம்ப பிடிக்கும். அடுத்தது காக்க காக்க... Police story க்கு புது வடிவம் குடுத்திருபாரு அந்த film ல.


இபோ நான் பேச வந்த படம் பச்சை கிளி முத்துச்சரம். சரத் குமார், ஜோதிகா சேர்ந்து நடிச்ச படம், இந்த படத்துல ஜோதிகா வித்தியாசமான வேடத்துல நடிச்சிருப்பாங்க. அன்மையில எனக்கு ஒரு ஆங்கில படம் பார்க்கிற சந்தர்ப்பம் கிடச்சுது. Derailed என்பதுதான் அந்த பட்த்தின் பெயர். வடிவேலு style ல சொல்ரதுனா நான் அபடியே shock ஆகிடேன்... ஏன்னு கேக்கிரீங்க சொல்ரன். அப்படியே ஒரு ரீல் மாத்தாம carbon copy என்னுவமே அது மாதிரியே இருந்துசு அந்த english film. (என்ன கொடும சார் இது :))

நம்ம கௌதம் copy பன்னுவாரா என்று யோசிச்சு கூட பாதேன் (... ம்ஹூம்...). அப்புரமா net வந்து துலாவி பாத்ததுல அந்த படம் ஒரு நாவலினை அடிப்படையாய் வச்சு எடுத்ததாம்... அது சரி அதற்காக அபடியே ஆங்கில படத்தை Copy பன்னினா சரியா sir?

பச்சை கிளி முத்துச்சரம் படத்துல ஜோதிகாட Husbund ஒருத்தர் வருவார்... அதே மாதிரி முடி கொஞ்சம் கூட வளர்த்தவர் தாங்த derailled லயும் வர்ராரு... இத கூட மாத்த கூடாதா?

ஒன்னு மட்டும் ரொம்ப யதார்த்தம் அது ஜோதிகாட Character மட்டும்தான். தமிழ் சினிமாக்கு புதுசு இந்த மாதிரியான Dress code... and நடிப்பு. (ஒருவேளை ஜோ கூட அந்த Film பாத்திருப்பாங்களோ?)


ஒன்னு மட்டும் சரி ... Direction என்டு title போட்டாங்கனுதான்...

Screenplay and Direction என்டு மட்டும் போட்டு உண்மய சொல்லிடாரு... (என்னோட favourite Director)

கேட்டதில் பிடித்தது......





















நட்பை சொல்ல
ஒரு நிமிடம் போதும்.....
அதை நிரூபிக்க
ஒரு வாழ்க்கை வாழவேண்டும்.....

Wednesday, April 9, 2008

சாயிபாபாவின் உண்மை முகம் - விவரணச் சித்திரம் (தமிழில்)

இது 2004 ஆம் ஆண்டு BBC யினால் தயாரிக்கப்பட்ட ஒரு விவரணச்சித்திரம். இந்தியாவின் மிக்கபெரிய ஆன்மீக குரு(?) சத்திய சாயி பாபாவினை பற்றியது. சாயிபாபாவுக்கு உலகம் முழுவதும் அண்ணளவாக 30 மில்லியன் பக்தர்கள் உள்ளனர்.

ஆனால், அதேநேரம் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான முன்னை நாள் பக்தர்கள், குற்றஞ் சாட்டுகின்றார்கள், சாயிபாபா அவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக.

இவ்விவரணச்சித்திரம் அவை சம்பந்தமாக ஆதாரங்களுடன் ஆராய்கின்றது. அவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களின் நேரடி பேட்டிகள் இடம்பெறுகின்றன. சாயிபாபாவின் தற்போதைய வயது 82.

இது ஆங்கிலத்தில் 'Secret Swami' என்ற பெயரில் BBC Two அலைவரிசையில், 2004 - ஜூன் - 17 வியாழக்கிழமை, பிரித்தானியாவில் ஒளிபரப்பப்பட்டது.

இதிலே அவரது பாலியல் துஷ்பிரயோகங்கள் மட்டுமல்லாது, விபூதி உருவாக்குதல், வாய்க்குள்ளிருந்து சிவலிங்கம் எடுத்தல் மற்றும் காற்றிலிருந்து ஆபரணங்கள் எடுத்தல் என்பவற்றுக்கு பின்னாலுள்ள ஏமாற்று வித்தைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

பகுதி 1


SAI BABA 1
Uploaded by PERIYAR


பகுதி 2

SAI BABA 2
Uploaded by PERIYAR


பகுதி 3

SAI BABA 3
Uploaded by PERIYAR

இவ்விவரண படம் சம்பந்தமாக ஒரு விமர்சனம் (ஆங்கிலத்தில்)
http://barrypittard.wordpress.com/2007/04/04/the-bbcs-the-secret-swami-a-revision/

பி.பி.சி இணையத்தளத்த்தில் இப்படம் சம்பந்தமான தகவல் (ஆங்கிலம்)
http://news.bbc.co.uk/2/hi/programmes/this_world/3791921.stm

Google Video தளத்த்தில் இவ்விவரண சித்திரம் ஆங்கிலத்தில் (மூலம்)
http://video.google.com/videoplay?docid=-3767740320034777862

'Secret Swami' விவரணம் ஆங்கிலத்தில் wmv கோப்பில்
http://www.rfjvds.dds.nl/thesecretswami/thesecretswami.wmv

இது மற்றொரு விவரணப்படமான 'Seduced' டென்மார்க்கில் டென்மார்க்கின் தேசிய தொலைக்காட்சி, வானொலி அலைபரப்பாளரான DR இனால் ஒளிபரப்பப்பட்டது
http://www.rfjvds.dds.nl/seduced/seduced.wmv

இவை இரண்டும் சம்பந்தமான் தகவல்
http://india.indymedia.org/en/2004/09/209770.shtml

Monday, April 7, 2008

அற்புதமேதும் நிகழாதோ! - கவிதை




















மருதமடு கருணைமாதா
இடம்பெயர்க்கப் பட்டபின்பு
இருதய நாதருக்கு
இடதுகையும் ஒடிந்ததுவோ.

அன்னைமாதா பெயர்ந்ததனால்
அநாதையாக ஆகிப்போன
மன்னுலகின் மைந்தனுக்கும்
மார்பிலும்ஷெல் பாய்ந்ததுவோ!

அருளளித்தவர் கரத்திலொன்றை
அறுத்துவீழ்த்திய பாவிகள் யார்?
கருணைநாதர் நெஞ்சினில்கூட
காயம்படுத்திய வஞ்சகர் யார்?

மனிதரிடை சண்டைகளில்
மனிதர்கள் மட்டுமல்ல
கடவுளரும் காயம்பட்டு
காணாமல்போகும் காலமிது.

மனிதமிங்கே மாண்டுபோக
இனிதெம்வாழ்வு இருண்டுபோக
புனிதநிறை பதியின்வாசலிலும்
மனிதக்கொலைகள் மலிந்துபோயின.

பொன்னப்பல வாணேச்சரத்தில்
பொன்னம்பவாணர் முன்னிலையில்
என்னமாய் கொல்லப்பட்டார்
எங்கள் எம்பி மகேஸ்வரன்

எங்கே போனார் அம்பலவாணர்?

சிவபக்தனாம் மகேஸ்வரன்...
சிவபூசையிலே கொல்லப்பட
சிவனெங்கே போயிருந்தார்
செத்துத்தான் தொலைந்தாரோ!

சிவன் தான் வேண்டாமே
கரடியாவது புகுந்திருந்தால்
கொலையாளி ஒருகணம்
குறிதவறிப் போயிருப்பான்.

அழித்தல் தொழில்தான்
உன்தொழிலானால் - சிவனே
அழிக்கவருபவரையாதல்
அழித்துத்தான் தொலையேன்.

நத்தார் நாளொன்றின்போது
நடந்துகொண்டிருந்த திருப்பலியில்
நரபலியெடுக்கப் பட்டாரே
நம்ஜோசப் பரராஜசிங்கம்.

உன்பிறந்த தினத்தினிலே
உன்னுடைய விசுவாசி
உன்னிரண்டு கண்முன்னே
உயிர் பறிக்கப் பட்டபோது

எங்கேயாண்டவா பார்த்திருந்தாய்,
ஏன் நீவந்து தடுக்கவில்லை?

சிவராத்திரி தினத்தினை
சிறப்பாக அனுஷ்டிக்க
அவசரமாய் சென்றவேளை
அய்யகோ சிவனே...!

சிவனேசனை காத்திட - நீ
சிறிதேனும் முயன்றாயா?
இல்லையே சிவனே - உனக்கு
இல்லையா இதயமே!

காத்தான்குடிப் பள்ளியி(வாசலி)ல்
கொத்துக்கொத்தாய் உன்னவர்கள்
கொலைசெய்யப் பட்டபோது
காப்பாற்ற வில்லையே நீ...

அல்லாவே உன்கிருபை
இல்லையோ இலங்கைமண்ணில்?

யாகப்பர் கோவிலிலும்
நவாலிசென் பீட்டரிலும்
ஏனப்பா யேசப்பா
எம்மவரை கைவிட்டாய்?

யாரிடமவர்கள் வந்தார்கள்?
உன்னிடம்தானே அடைக்கலமாய்!

உன்னிடமே அடைக்கலமாய்
ஓடிவந்து புகுந்தவரை
ஏன்காக்க மறந்தனையோ
இன்றில்லை அவருலகில்.

நல்லூரானே!
உன் தேர்த்திருவிழாவென்றால்,
உன் தேர்வடம் பிடிக்காத கைகள்
உள்ளனவா யாழ்ப்பாணத்தில்?

இல்லையே!

உன் தேர்பிடித்தகைகளெல்லாம்
குருதிதோய்ந்து போகும்போது
என்னையா செய்கின்றாய்
ஒருக்காலும் தடுத்திலையே

தேரோடிய வீதியிலும்
பிணவாடை அடித்தபோதும்
பாராமல் இருந்தாயே
பயந்திட்டாயோ நீயுமங்கே!

இல்லை.

எங்கள் மண்ணில் மட்டும்.
எந்தவித அற்புதமும்
இதுவரை நடந்ததில்லை.
இனியும் நடக்கப்போவதில்லை.

ஆண்டவனின் அற்புதம்
இனிமேலும் நிகழுமென்று
வீண்பொழுது போக்கிடில்
வீழ்ச்சிதவிர மீட்சியில்லை

கடவுளர்கள் இனியுமெம்மை
காப்பாற்றப் போவதில்லை
இடர்களைய நாங்களாய்
எழுந்தால்தான் உண்டுவழி.

ஆண்டவன் பெயரில் அரசியல் செய்வோரும்
கடவுளின் பெயரில் காசுபணம் உழைப்போரும்
இறைவன் பெயரில் வெறிபிடித் தலைவோரும்
மதத்தின் பெயரில் மக்களை ஏய்ப்போரும்

இருக்கும் வரைக்கும் இறைவனும் இல்லை
அற்புதம் நிகழ்ந்திட வழியும் இல்லை

பின்னணி: அண்மைக்காலமாக (2008, மார்ச் இறுதிப்பகுதியிலிருந்து) மடு தேவாலயப்பகுதியை கைப்பற்றுவதற்காக அரச படைகளும், அதை தடுப்பதற்காக விடுதலைப்புலிகளும் தீவிரமாக போரிட்டுக்கொண்டிருக்கும்போது, மடுமாதா (சீமெந்து சொரூபம்) பரிதாபகரமாக இடையில் அகப்பட்டுக்கொள்ளவேண்டியதாயிற்று. கடவுளை காப்பாற்றவேண்டிய பாரிய வரலாற்றுக்கடமை இப்போது மனிதர்கள் முன். அப்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றுசேர்ந்து, மடுமாதாவை பாதுகாப்பான ஒரு இடத்துக்கு நகர்த்தவேண்டியதாயிற்று. மடுமாதா பாதுகாக்கப்பட்டாலும் இருதய நாதர் பதுகாக்கப்படவில்லை. மடுமாதா சென்றபின்பு, மடு இருதய நாதர் கோவில் ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. அத்தாக்குதலில், அக்கோவில் பலத்தசேதமடைந்ததுடன், இருதயநாதர் சிலையும் சேதமடைந்தது. இருதயநாதரின் இடக்கையொன்று உடைந்துபோக, அவர் நெஞ்சிலும் சன்னம் துளைத்திருந்தது. இவற்றின் பின்னணியில், சாதாரண ஒரு குடிமகனாக, என் முன் எழும் கேள்விகள் மேலே கவி வடிவில்................
தொடர்புபட்ட தகவல்கள்:
மடு இருதயநாதர் கோவில் மீது சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சு

Sunday, April 6, 2008

An Interview with Bjarne Stroustrup C++0x

JB: In your paper, "The Design of C++0x" published in the May 2005 issue of the C/C++ User's Journal, you note that "C++'s emphasis on general features (notably classes) has been its main strength." In that paper you also mention the most change and new features will be in the Standard Library. A lot of people would like to see regular expressions, threads and the like, for example. Could you give us an idea of new classes or facilities that we can expect to see in C++0x's Standard Library?

BS: The progress on standard libraries has not been what I hoped for. We will get regular expressions, hash tables, threads, many improvements to the existing containers and algorithms, and a few more minor facilities. We will not get the networking library, the date and time library, or the file system library. These will wait until a second library TR. I had hoped for much more, but the committee has so few resources and absolutely no funding for library development.

JB: Have you or others working on C++0x had a lot of genuinely good ideas for new classes or facilities? If so, will all of them be used or will some have to be left out because of time and other constraints on developing a new standard? If that is the case, what would most likely be left out?

BS: There is no shortage of good ideas in the committee or of good libraries in the wider C++ community. There are, however, severe limits to what a group of volunteers working without funding can do. What I expect to miss most will be thread pools and the file system library. However, please note that the work will proceed beyond '09 and that many libraries are already available; for example see what boost.org has to offer.

JB: When would you expect the C++0x Standard to be published?

BS:The standard will be finished in late 2008, but it takes forever to go through all the hoops of the ISO process. So, we must face the reality that "C++0x" may become C++10.

JB: Concurrent programming is obviously going to become important in the future, because of multi-core processors and kernels that get better at distributing processes among them. Do you expect C++0x will address this, and if so, how?

BS: The new memory model and a task library was voted into C++0x in Kona. That provides a firm basis for share-memory multiprocessing as is essential for multicores. Unfortunately, it does not address higher-level models for concurrency such as thread pools and futures, shared memory parallel programming, or distributed memory parallel processing. Thread pools and futures are scheduled for something that's likely to be C++13. Shared memory can be had using Intel's Threading Building Blocks and distributed memory parallel processing is addresses by STAPL from Texas A&M University and other research systems. The important thing here is that given the well-defined and portable platform provided by the C++0x memory model and threads, many higher-level models can be provided.

Distributed programming isn't addressed, but there is a networking library scheduled for a technical report. That library is already in serious commercial use and its public domain implementation is available from boost.org.


என்னமாய் ஏமாற்றுகின்றார்கள்? வீரகேசரியின் நம்பகத்தன்மை!



இந்த சில பத்திரிகைகள், விளம்பரத்துக்காக எப்படியெல்லாம் வாசகர்களை ஏமாற்றுகின்றார்கள் என்று பாருங்கள். இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையை அவதானித்து வருபவர்களுக்கு தெரியும், அப்பத்திரிகை யாரையாவது பிரபலங்களை பேட்டியெடுத்து, அப்பேட்டி பத்திரிகையில் வருமாயின், அப்பேட்டிப்பக்கத்தில் பேட்டியளிப்பவர் வீரகேசரி பத்திரிகையின் பதிப்பொன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக ஒரு படம் போட்டு அசத்திவிடுவார்கள்.

அது இலங்கை, இந்திய தமிழ் பிரபலங்களாக இருந்தால் என்ன, அல்லது வேற்றுமொழி பிரபலங்களாக இருந்தாலென்ன அதை செய்ய தவறமாட்டார்கள். அப்படங்களை பார்க்கும் வாசகர்களும், ‘ஆகா, அவர்களே வாசிக்கின்றார்களே, வீரகேசரியின் பெருமை தான் என்னே!' என்று ஆச்சரியப்பட்டுப்போய்விடுகின்றார்கள்.

மேலே உள்ள படம், 2008-04-06 ஞாயிறு வீரகேசரியில் இடம்பெற்ற பிரபலமொருவரின் பேட்டியுடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. படத்தை வடிவாக உற்றுப்பாருங்கள், பேட்டியளிப்பவர் வீரகேசரி பத்திரிகையை வாசித்துக்கொண்டிருப்பதாக கணனியில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வாசித்துக்கொண்டிருப்பவரின் கைவிரல்களை உற்றுப்பாருங்கள், அத்தோடு பத்திரிகை என்னமாய் மடியாமல், குத்திட்டுக்கொண்டு நிற்கின்றது என்று பாருங்கள். அத்துடன் அளவு பரிமாணங்கள் கூட பிழைத்திருக்கின்றன.

வீரகேசரிக்கு ஆரோக்கியமான ஒரு ஆலோசனை, இனிமேல் இவ்வாறு படங்களை கணினியில் எடிட் செய்து பிரசுரிக்கும்போது, மேற்படி தவறுகள் இடம்பெறாமலோ, வேளித்தெரியாமலோ கனகச்சிதமாக எடிட் செய்யவும். அப்போது வாசகர்கள் நிச்சயமாக நம்பிவிடுவார்கள், அப்புகைப்படங்கள் நிஜமாக உங்களால் எடுக்கப்பட்ட படங்கள் என்று.

கீழே அப்பேட்டியின் முழுவடிவமும், விளக்கங்களுடன் படமும் தரப்பட்டுள்ளன. படங்களின் கிளிக் செய்து பெருப்பித்து பார்க்கவும்.


Friday, April 4, 2008

தகவல் தொழிநுட்பத்துறை, மூன்றாம் உலக நாடுகளை சுரண்டுவதற்கு முதலாளித்துவத்திற்கு வாய்த்த புதிய தளமோ?



அண்மையில் மின்னஞ்சல் வழியே பரிமாறப்பட்ட தகவலொன்று இலங்கையிலுள்ள தகவல் தொழிநுட்பத்துறை பணியாளர்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அதாவது, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அல்லது அதில் சேவையாற்றும் முக்கிய பிரமுகரொருவரின் ஊடக அறிக்கை என்று எண்ணத்தக்க வகையிலே தயாரிக்கப்பட்டிருந்த அந்த அறிக்கை, இலங்கையில் உள்ள, ஆளெண்ணிக்கையில் முதலிடத்திலுள்ள, அமெரிக்காவை தளமாக கொண்டியங்குகின்ற ஒரு மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பணிச்சூழலில் காணப்படுகின்ற குறைபாடுகளையும், அதிர்ச்சியூட்டக்கூடிய சம்பவங்களையும், பணியாளர்கள் மீது சுமத்தப்படுகின்ற அழுத்தங்களையும் மிக விரிவாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைகளின் தரத்துக்கு ஈடாக ஆராய்ந்து வெளிப்படுத்தியிருப்பதாக அமைந்திருந்தது. அவ்வறிக்கையின் தலைப்பு Business Process Outsourcing - 'Other side of the white-collar' என்றவாறும் அதை வெளியிடுபவர் Andrew Miller - Human Rights Watch என்றும் இருந்தது.

அதை வாசிக்கும் ஒருவர் எடுத்த எடுப்பிலேயே அதை முற்றுமுழுதான உண்மை என்று நம்பிவிடுவதில் ஆச்சரியமொன்றுமில்லை தான். அந்தளவுக்கு, அது கனகச்சிதமாக, உயர்தர ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது.

அது சம்பந்தமாக, இணையத்தில் ஆழமாக தேடிப்பார்த்ததில், அவ்வறிக்கைக்கும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவே தோன்றியது எனக்கு.

யாரோ சிலர், அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் (கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கொசுறுச் செய்தி) சேர்ந்தோ அல்லது தனித்தோ, இப்படியொரு அறிக்கையை தயாரித்து மின்னஞ்சல் வழி பரப்பியிருக்கவேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டக்கூடிய அறிக்கை அந்நிறுவனத்துக்குள்ளும் பரிமாறப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம், இவ்விடயம் சம்பந்தமாக உடனடியாக பதிலளிக்கவேண்டியேற்பட்டது. அப்பதிலையும் மின்னஞ்சல் வழி காணக்கிடைத்தது. வழமையான மறுப்பறிக்கை, அவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை தொடர்புகொண்டு விசாரித்ததாகவும், அப்படி அவ்வமைப்பு அறிக்கையெதனையும் வெளியிடவில்லையென தெரிவித்ததாகவும், இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களையும், தகவல்களையும் கொண்ட ஒரு அறிக்கை எனவும், மேலதிக தகவல்கள் தேவைப்படின் அந்நிறுவனத்தின் முக்கியமானவர்கள் சிலரை நேரடியாக தொடர்புகொண்டு (தொடர்பிலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன) உறுதிப்படுத்திக்கொள்ளலாம் எனவும் அம்மின்னஞ்சலில் இருந்தது.

அம்மின்னஞ்சலில் தரப்பட்ட தகவல்கள் எல்லாம் உண்மையாக இருந்தாலும் அநநிறுவனத்திடமிருந்து வரப்போவது மறுப்பறிக்கைதான் என்பதை யாவருமறிவர்.

அவ்வறிக்கையின் சாரம்சத்தை சொல்லப்போனால், அந்நிறுவனத்திலே மென்பொருள் பணியாளர்கள் நியாயமற்ற ஊதியத்தில், மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்கள் மீது அளவுக்கதிகமாக வேலைப்பளு சுமத்தப்படுவதாகவும், அதன்காரணமாக ஓரிரண்டு மரணங்கள் நிகழ்ந்ததாகவும், நியாயமற்ற முறைகளிலே புதிய பணியாளர்கள் உள்வாங்கப்படுவதாகவும், நியாயமற்ற முறையிலே பெருமளவானவர்கள் பணியிலிருந்து துரத்தப்படுவதாகவும், மொத்தத்தில் ஆசை காட்டி மோசம் செய்வதாகவும் சாவகாசமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆச்சரியமென்னவென்றால், யாரிடம் இதைப்பற்றி கதைத்தாலும் அவ்வறிக்கையில்லுள்ள விபரங்களை ஆமோதிப்பவர்களாகவே இருக்கின்றார்கள். அத்தோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார்கள். விசாரித்துப் பார்த்ததில் மரணச்சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன,மரணத்திற்கான காரணங்கள் வேறுபடக்கூடும். அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒருசில தெரிந்தவர்களின் புலம்பல்கள் கூட, இவ்வறிக்கைக்கு வலுச்சேர்ப்பனவாகவே தெரிந்தன.

மொத்தத்தில் அவ்வறிக்கை, ஒரு சிலரால் திட்டமிட்டு, மனித உரிமைகள் கண்காணிப்பகத்திலிருந்து வெளியிடப்படுவது மாதிரி தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வறிக்கையிலுள்ள விடயங்கள் பெரும்பான்மைக்கும் உண்மையானவையாகவே இருப்பதாகவே பலரும் பேசிக்கொள்வதை காணக்கூடியதாயிருந்தது.

இனி தலைப்புக்கு வருவோம். மேற்குலக நாடுகளின் தகவல் தொழிநுடப நிறுவனங்களெல்லாம் இப்போது மூன்றாமுலக நாடுகளிலேயே பெருமளவுக்கும் தங்கியிருக்கின்றன. அதன் அர்த்தம், மூன்றாமுலக நாடுகள் இல்லாவிட்டால் அவர்கள் இயங்க முடியாது என்பதல்லை, மூன்றாமுலக நாடுகளின் உழைப்பை இத்துறையினிலே இலகுவாக அவர்களால் சுரண்டிக்கொள்ளமுடிவதாகும்.

முதலாளித்துவத்துக்கும், சுரண்டலுக்கும் உள்ள தொடர்பை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. முதலாளித்துவத்தின் வெற்றி சுரண்டலிலேயே பெருமளவில்ல் தங்கியிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

அவ்வகையில் முதாலளித்துவத்துவத்தின், சுரண்டலுக்கான நவீன ஊடகமாக, மூன்றாம் உலக நாடுகளிலே எல்லோராலும் அண்ணாந்து நோக்கப்படுகின்ற, இந்த தகவல் தொழிநுட்பத்துறை விளங்குகின்றது. பொதுவாக மேற்குலகிலே இத்துறையிலே ஒருபணியாளருக்கு வழங்கப்படுகின்ற ஊதியத்தின் ஐந்தில் ஒரு பகுதியையோ அதற்கும் குறைவான தொகையையோ ஊதியமாக வழங்குவதன் மூலம், ஆசிய நாடுகளில் இலகுவாக பணியாளர்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதால், அதிக இலாபம் பெறும் ஆசைகொண்டு, மேற்குலக நிறுவனங்கள் யாவும் இங்கே படையெடுத்து தளமமைத்துக்கொள்வதில் ஆச்சரியமொன்றும் இல்லை தான். அத்துடன் இங்கேயுள்ள பணியாளர்களை கொண்டு, தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவகையில், அதிகமான அடைவுகளை அடையமுடியும் என்பது அவர்களுக்கிருக்கும் கூடுதல் வசதி. அதாவது காலநேரம் பாராது எந்நேரமும் பணியாற்றக்கூடிய தன்மை ஆசிய நாட்டு பணியாளர்களில் காணப்படும், அந்நிறுவனங்கள் விரும்புகின்ற முக்கிய விடயமாகும்.

இந்நாடுகளிலுள்ள ஏனை துறைகளை சேர்ந்த பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, கவர்ச்சிகரமான ஊதியத்தை வழங்குதல் இப்பணிக்கு இலகுவாக, பணியாளர்களை அமர்த்திக்கொள்வதற்கு அம்மேற்குலக நிறுவனங்களால் பாவிக்கப்படும் முக்கிய உத்தியாகும், ஆயுதமாகும். வேலைக்கு அமர்த்திக்கொளும் தருணங்களில் வழங்கப்படும் கவர்ச்சிகரமான உத்தரவாதங்கள், எவ்வளவுக்கு பின்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது கேள்விக்குறி. எதிர்காலக் கனவுகளோடு பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் முடித்து வெளியேறும் இளைஞர்களைதான் இவர்களின் முக்கியமாக குறிவைக்கின்றார்கள். அவர்களை, ஏட்டிக்கு போட்டியாக எப்படியாவது வேலைக்கெடுத்துக்கொள்ள முனைவார்கள், எடுத்தபின்பு எப்படியாவது பாவித்துக்கொள்ளலாம் என்ற உள்நோக்கத்தோடு. இங்கே ஒரு சில கம்பனிகள் ஓரளவு நியாயத்தன்மையோடு நடந்துகொண்டாலும், பல கம்பனிகள் மேற்படி உத்திகளையே பயன்படுத்துகின்றன.

வாரத்தில் ஐந்து நாட்கள், ஒரு நாழுக்கு 8 மணித்தியாலங்கள் பணிநேரம் என்ற உரிமை இத்துறையிலுள்ள எல்லா பணியாளர்களுக்கும் இந்நிறுவனங்களால் வழங்கப்படுகின்றதா என்றால் அது விவாதத்துக்குரிய விடயம். சில நிறுவனங்களால், பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்கள் என்ற அளவுக்கு அதிகமாகவோ, அல்லது வாரமொன்றுக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அளவுக்கோ அதிகமாகவோ பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இப்பணித்துறையின் முக்கியமான அம்சம், எப்போதும், ஒரு சேவைக்கோ, பொருளுக்கோ காலஎல்லை (deadline) நிர்ணயிக்கப்பட்டு பணியாளர்கள் பணியாற்றவைக்கப்படுவதாகும். சில நிறுவனங்கள், அதிக இலாபம் பெறும் நோக்கோடு, கடுமையான, நடைமுறை சாத்தியமற்ற, வாரத்துக்கு 40 மணித்தியாலங்கள் என்ற அளவை கடுமையாக மீறுகின்ற கால எல்லைகளை விதித்துக்கொள்வார்கள். இங்கே தான், பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. கடுமையான விதிக்கப்படும் காலஎல்லைகளுக்குள் பணிகளை முடித்துக்கொள்வதற்காக, தங்கள் கொள்ளளவுக்கும் அதிகமாக, அதிகமான மணித்தியாலங்கள், ஓய்வொழிச்சலின்றி வேலையாற்றவேண்டிய கட்டாய நிலைமை பணியாளர்களுக்கு அவர்களையறியாமலேயே ஏற்படுத்தப்படுகின்றது.

அத்துடன், இத்துறையில் எப்போதும், problem-solving எனப்படும், பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு மென்பொருள் தீர்வளிக்கும் பணியே பிரதானமானது. மென்பொருள் அபிவிருத்தித் துறையில் பணியாற்றும் ஒருவர், பணியில் இலகுவாக, அதிக சோர்வடைந்து போவதற்கும் இந்த மூளைக்கு அதிக வேலையளிக்கும் தன்மையே காரணம். இத்துறையில் பணியாற்றுபவர்கள் ஒரு நாளின் பிற்பகுதியில், அதிகம் சோர்வடைந்தவர்களாகவே காணப்படுவார்கள். பிரச்சினைகளோடு எப்போதும் பணியாற்றிக்கொள்வதே அதற்கு காரணம். மற்றும் இத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு உடல்ரீதியான அதிக பாதிப்புக்கள் ஏற்பட நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன.

கணினி அதிகநேரம் பணியாற்றுவதாயின், அதற்கான தளவாட, சூழல் ஒழுங்மைப்புக்களில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். மேசையின் உயரம் எபடியிருக்கவேண்டும், இருக்கை, இருக்கையின் உயரம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும், கணினித்திரை எவ்வாறு வைக்கப்படவேண்டும், கணினிமுன் பணியாற்றும் ஒருவர், எவ்வாறு இருக்கையில் அமரவேண்டும், எவ்வாறு கணனியை பாவிக்கவேண்டும், சூழலின் ஒளியமைப்பு எவ்வாறிருக்கவேண்டும் என்பவை சம்பந்தமாக மருத்துவ ரீதியாக ஆராய்ந்து சொல்லியிருக்கின்றார்கள். இவை சம்பந்தமாக ஒரு ஆலோசகர்களை (Ergoimic Consultants) பணிக்கமர்த்தி, ஏனைய பணியாளர்களை மேற்பார்வை செய்வது மேற்குலகில், மென்பொருள் நிறுவனங்களின் வழமை. ஆனால் இங்கே எந்த ஒரு நிறுவனமாவது இது சம்பந்தமாக கவனம் செலுத்தியிருப்பதாக நான் அறியவில்லை. மேற்படி விடயங்களை கவனத்திலெடுக்காது ஒருவர் கணினி முன் அதிகநேரம் பணியாற்றுவாராயின், அவரின் உடல்நலத்துக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட இடமுண்டு. முதுகுவலி, கழுத்து வலி, RSI, CTS போன்ற உடல்நல பாதிப்புக்கள் இட்துறையில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாக ஆராய்ச்சிகளின் முடிவுகளிலே கண்டறிந்திருக்கின்றார்கள். அத்துடன், மன அழுத்தம் (Stress) இத்துறையிலே காணப்படும் மிக முக்கிய பிரச்சினையாகும். இத்துறையிலுள்ளவைகளிடையே விவாகரத்துக்கள் அதிக அளவில் காணப்படுவதாக ஒரு ஆராய்ச்சியறிக்கை கூறுகின்றது. இத்துறையிலே பணியாற்றுபவர்கள் ஏனை, சமூக, குடும்ப விடயங்களில் ஈடுபாடு குறைந்தவர்களாக மாறுகின்றார்கள், மனவழுத்தம் மனமுறிவுகளுக்கும், மணமுறிவுகளுக்கும் இட்டுச்செல்கின்றது.

மொத்தத்திலே சவால்கள் மிக்க ஒரு துறையிலே பணியாற்றுகின்றவர்களின் நலன்கள், உரிமைகள் எந்தளவிற்கு பேணப்படுகின்றன என்பது கேள்விக்குரிய விடயமாகும். ஏனை தொழில்களிலே, தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் தக்கவைத்துக்கொள்ளப்படுகின்றன எவ்வாறென்றால், அங்கே தொழிற்சங்க நடவடிக்கைகள் இருக்கும். தொழிலாளர்கள் அநீதியாக நடத்தப்படுவது தவிர்க்கப்படும்.

ஆனால், தகவல் தொழிநுட்பத்துறையில் இங்கே தொழிற்சங்க நடவடிக்கை என்ற கதைக்கே இடமில்லை. இந்நிலை, திட்டமிட்டு இந்நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதாவது, இத்துறையில் பணியாற்றுபவர்களெல்லோரும், ஏதோ ஒருவகையில் பல்கலைகழக பட்டம் பெற்றவர்களாகவும், சமூகத்தில் கல்வியிலே உயர்ந்தவர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு தாங்களும் ஒருவகையில் தொழிலாளர்களே (workers) என்ற சிந்தனை போக்கடிக்கப்படுகின்றது. Professionals என்ற வகைக்குள் அடக்கப்பட்டு உயர்வாக காட்டப்படுகின்றார்கள். இதன்மூலம், தொழிலாளர்கள் என்ற சிந்தனை நீக்கப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான தேவை தன்பாட்டிலேயே அகற்றபடுகின்றது, இத்துறையில்.

ஆனால், இந்நாட்டில், வைட்தியர்களுக்கென்று, வக்கீலகளுக்கென்று, ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கென்றும் தொழிற்சங்கங்கள் உள்ளன. அதன் மூலம் தங்கள் உரிமைகளையும் நலன்களையும் அவர்கள் பேணிக்கொள்கின்றார்கள். ஆனால் அதிசயமாக தகவல் தொழிநுட்ப தொழிலாளர்களுக்கு மட்டும் அவ்வாறொன்றொன்றில்லை.

சரி, மேற்கு நாடுகளிலே இத்துறையிலே பணியாற்றுகின்றவர்களின் நிலை எப்படியுள்ளது என்று பார்த்தால், அங்கு நிலைமை வேறு. ஆச்சரியமாக, அங்கே இத்துறையில் பணியாற்றுபவர்களுக்கென்று தொழிற்சங்கங்கள் (Unios) உள்ளன. அத்தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள், அதன்மூலம் தங்கள் நலன்களை பேணிக்கொள்கின்றார்கள் என்பது நான் விசாரித்தறிந்த உண்மை.

ஆகவே, திட்டமிட்டு அந்நிலைமை இங்கே தவிர்க்கப்பட்டிருக்கின்றதென்றால், இதை நவீன முறை சுரண்டலென்று சொல்லாமல், வேறு என்னவென்பது. காலா காலமாக எங்கள் நாடுகளின் உடலுளைப்பாளர்களை சுரண்டிய மேற்குலகமும், மேற்குலகத்தின் கம்பனிகளும், காலப்போக்கில், இப்போது தந்திரமாக மூளையுளைப்பாளர்களையும் சுரண்டிக்கொண்டேயிருக்கின்றார்கள். நாங்கள் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பது தெரியாமலேயே எங்கள் வளங்களும் உழைப்புக்களும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிறுவனங்கள், எப்போதும் உயர்மட்ட முடிவெடுத்தல்களையும் , உயர்மட்ட பணிகளையும் (High-Level decision Makings, High-Level Tasks) தங்கள் நாடுகளில் வைத்துக்கொண்டு, அடிமட்ட பணிகளையே (Low-Level Tasks) எங்கள் நாடுகளுக்கு அனுப்புவார்கள். அதாவது உடலுளைப்பு கூடிய பணிகள் இங்கும், தீர்மானமெடுத்தல் சம்பந்தமான பணிகளை தங்களோடும் வைத்துக்கொள்வார்கள்.

மேறபடி சுரண்டல் நிலைமைகள் சில மேற்குலக நிறுவனங்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றுக்கு உடந்தைகளாக இருப்பவர்கள் எம்மவர்கள் தான். எம்மவர்களே எம்மவர்களை சுரண்டும் நிலைமையும் காணப்படுகின்றது. எம்மவர்களால் நடாத்தப்படுகின்ற இத்துறை நிறுவனக்களில் கூட, மேற்படி மேற்குலக சிந்தனை காணப்படுவது இன்னும் மோசமான நிலைமை.
(அரசாங்கம்)

முடிவாக, இத்துறையிலே பணியாற்றுபவர்கள் மேற்படி விடயங்களை சிந்தித்து செயலாற்றவேண்டிய கடப்பாடுடையவர்களாகின்றார்கள். எத்தொழில் செய்பவராக இருந்தாலும், தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் பேணப்படவேண்டும். இவற்றிற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கத் தவறுவோமாயின், எதிர்காலத்தில் நிலைமை இன்னும் சீரழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் இவ்வறிக்கை, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்படவில்லை என்பது உண்மைதான், என்றாலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டிருக்கவேண்டிய அறிக்கைபோலத்தான் தெரிகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்காணிக்கவேண்டிய விடயமாக இவ்விடயம் காணப்படுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பிற்குறிப்பு: இந்நிலைமையை சீர்செய்வதற்கு அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை, ஒழுங்குமுறைகளை மேற்கொள்ளமுடியும் என்பது சம்பந்தமாக தகவல்கள் கொஞ்சம் திரட்டவேண்டியுள்ளதால், அது சம்பந்தமாக பின்பு எழுதுகின்றேன். மேலே சிவப்பில் அரசாங்கம் என்று குறிப்பிடப்பட்ட பகுதியில் அப்பந்தி வரும்.

வெறுப்பு

பேரூந்து இருக்கையில் அவனும் நானும் ஒரே சட்டையில்
அவனைப்பார்த்து எனக்கு வெறுப்பு
என்னைப்பார்த்து அவனுக்கு வெறுப்பு

Wednesday, April 2, 2008

சில படைப்புக்கள் - புகைப்படங்கள்

இதில நான் என்னத்தை சொல்ல? படங்கள் இருக்குது, பாத்து ரசியுங்கோ. எனக்கு மின்னஞ்சலில வந்தது. கனபேர் பாத்திரப்பியள். எதுக்கும் திருப்பியும் ரசியுங்கோ.











Tuesday, April 1, 2008

ஊர்க்குருவி ஒன்று பருந்தாக முயற்சிகிறது

எவனோ ஒருவனின் கைக்கூ வகை கவிதையை பார்த்தவுடன் என் மனதில் எங்கோ வாசித்து மறந்திடாத ஒரு சில

மாற்றங்கள் மார்தட்டி பெறப்பட வேண்டியவை!
மண்டியிட்டல்ல!!

பகலில் சூரியன்
இரவில் நிலா,
தங்கிட ஒரே கிணறு.

இரண்டு லாரிகள் மோதல்
இரண்டின் முகப்பிலும்
அம்மன் துணை.

அவளுக்கு வயது 30

மணமாகாத அவளுக்கு வயது 30
gtalkஇல் குழந்தையின் புகைப்படம்

மழைக்காலப் புகைப்பிடிப்பாளன்....

அன்று மணியோ ஆறு.
வீதியால் செல்லுகையில்,ஆயிரம் பிளஷ்(Flash) .
ஒரே சந்தோசம்
அண்ணாந்து பார்த்தால் .. அன்று ஒரு மழைநாள்.
ம்ம் , மின்னல் தான்..........

இலங்கையில் கிரிகெட் ரசிகன்................

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிரிகெட் போட்டி
இடையில் மூன்று வித ரசிகர் கூட்டம்

இந்தியா ரசிகனிடம் காரணம் கேட்டால்..
இலங்கை அரசாங்கத்தின் அரசியல்...
இந்தியாவுக்கு ஆதரவு.

ஆனால் இந்தியா அரசாங்கம் இலங்கை தமிழனுக்கு ......................???

இன்பம்

அலறி அடித்த alarm மணியை

அணைக்காமல்

அடுத்தவனை எரிச்சல் படுத்தி

தூங்கும் சுகம் வேறெங்கும் உண்டோ?