Saturday, March 29, 2008

கிரிக்கெட்டும் மட்டம் தட்டப்படுதலும்.......

இப்பெல்லாம் ofiice போறதால cricket match live ஆக பார்க்க time கிடைப்பதில்லை(என்ன சொல்ல வாரன் என்டா நான் இப்ப வெட்டியாக இல்லை வேலைக்கு எல்லாம் போக தொடங்கிட்டன் :) lol),இப்படித்தான் இன்று office முடிஞ்சு வந்து neo sports போட்டு பார்த்தா வளவள மொகிர்ந்தர் அமர்நாத் சொல்லிக்கொண்டு இருந்தார் செவக் fastest 300 in test cricket அடிச்சுட்டான் என்டு,கொஞ்ச நேரம் பார்த்தன் வள வள அமர்நாத் கதைகிறத நிறுத்தல,எவ்வளவு அடிச்சது என்டும் சொல்லல so cricinfo க்கு போய் score பார்த்தன்,ம்ம்ம்ம் சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் செவாக் அடிச்சுருந்தான்.இனி விசயத்துக்கு போவம்

எல்லா துறைகளிலும் மட்டம் தட்டப்படுபவர்கள் வெகுண்டு எழவது வழக்கம்,ஆனால் விளையாட்டுத்துறையில் அதன் பரிமாணம் வித்தியாசமானதாகவும் சதானைகளை நோக்கியதாகவும் இருக்கும் ,அதே தான் செவக் விசயத்திலும் இன்று அரங்கேறியுள்லது.இதே செவக் 2 மாதங்களுக்கு முன் water boya செயற்ப்பட்ட முன்னால் சாதனையாளர்.நேற்று செவக் இன்று ராவிட் நாளை?????சமீபத்தில் இதே போன்று கெய்டனும் வெகுண்டு எழுந்தது ஞபகம் இருக்கும் எல்லோருக்கும்,ஆனால் என்னைப்பொறுத்த வகையில் கிரிக்கெட்டில் மட்டம் தட்டப்படுவது உழல் நிறைந்த தெற்காசிய நாடுகளான இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,பங்களாதேஸ் இல் தான் கூடுதலாக நடைபெறுகின்றது,காரணம்???? உழல் நிறைந்த நாடுகளின் selectorக்கு தான் தெரியும்.(நான் இங்கே selctors லஞ்சம் வாங்கினம் என்று ஒரு வார்த்தை பிரயோகம் கூட பாவிக்கவில்லை so என் மேல் வழக்கோ பினூட்டல் மூலம் காட்டமான பதிலோ அனுப்பமுடியாது:))

மட்டம் தட்டப்பட்டதால் எத்தனை திறமையான வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்?????இது நல்ல ஒரு கிரிக்கட் எதிர்காலத்துக்கு உகந்தது அல்ல என்பது என்னுடைய தாழ்மயான கருத்து,சென்ற வாரம் கூட திரஸ்கொத்திக் ஓய்வு என்பது கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்கும் எனக்கு அதிர்சியளித்தது:(காரணம்?????இங்கிலாந்தில் கூடவா????? "கடந்த 2 ஆண்டுகள் மன அழுதத்தினால் அவதிப்பட திரஸ்கொத்திக் ஓய்வு" இது செய்தி மட்டம் தட்டப்பட்டதால் ஏற்ப்பட்ட மன அழுத்தமா????(கிரேசி மோகன் வசூல் ராஜா mbbs ல சொல்லுற மாதிரி) how do i know sir?????? Any how கிரிக்கெட்டில் மட்டம் தட்டுபடுதாலால் சாதனைகளும் இதே போன்று சோதனைகளும் அரங்கேறுகின்றன............

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி