Friday, March 28, 2008

மௌனம்

நீ சொல்லாமல் மறைக்கிறாய்
நான் சொல்ல முயன்று தோற்கிறேன்
கண்ணீரோடு காதல்

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அபிமன்யு,

இது உங்களது கட்டிளம்பருவத்தில் உருகி எழுதின கவிதைதானே. இப்போது நினைத்து சந்தோசப் படுவீர்கள் "நல்லவேளை அவளும் சொல்லவில்லை; நானும் முயற்சித்து சொல்லாது விட்டது" என்று.

நல்லாயிருக்கப்பா கவித.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி