Thursday, April 10, 2008

கேட்டதில் பிடித்தது......





















நட்பை சொல்ல
ஒரு நிமிடம் போதும்.....
அதை நிரூபிக்க
ஒரு வாழ்க்கை வாழவேண்டும்.....

4 பின்னூட்டங்கள்:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

படமும் கவிதையும் நல்லாயிருக்குது.

நண்பர்களிடையே ஒரு சிறு கீறல் விழுந்தாலும் அது ஒரு கீறலுடனான நட்பே.

எவனோ ஒருவன் said...

ம்ம்ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு
ஓவியா உங்கள் வரவு தமிழ் பூங்காவிற்க்கு மேலும் அழகு சேர்க்கட்டும்.
தொடர்ந்து எழுதுங்கோ

கேட்டதில் பிடித்ததை வெளிக்கொண்டுவந்த விதம் ரொம்ப நல்லாயிருக்கு

Anonymous said...

Simply super.

மதுவர்மன் said...

ஓவியா,

நன்றாக இருக்கின்றது, உங்கள் ஆக்கத்தை, ஒரு வகைக்குள்(label) உட்படுத்தி பதிவிடுங்கள்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி