Tuesday, April 22, 2008

சகியே

கயல் மீனோடும் விழிகளினால் வீணைமீட்டி மனதில்

காதல் இராகமிசைத்து என்

விழி வழியே உலாவி எனை

பாடாய் படுத்திய உயிர் வலியே


பார்வையினாலே எனைப் பருகி இன்று

பார்த்தும் பார்க்காமல் போக நம்

காதலையும் விதி போல்டு செய்ததா

கண்களை காண இமைகளே மறுப்பதா


கண்கள் கலங்கி சிவக்கின்றனவே அந்த

கரைகின்ற மாலைப்பொழுதினைப்போல

எனைப்போல் காதல் வலியால் தவிக்கின்றதோ

அந்த மாலைப்பொழுதும்


1 பின்னூட்டங்கள்:

அபிமன்யு said...

காவியக்காதல்....

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி