Tuesday, April 1, 2008

ஊர்க்குருவி ஒன்று பருந்தாக முயற்சிகிறது

எவனோ ஒருவனின் கைக்கூ வகை கவிதையை பார்த்தவுடன் என் மனதில் எங்கோ வாசித்து மறந்திடாத ஒரு சில

மாற்றங்கள் மார்தட்டி பெறப்பட வேண்டியவை!
மண்டியிட்டல்ல!!

பகலில் சூரியன்
இரவில் நிலா,
தங்கிட ஒரே கிணறு.

இரண்டு லாரிகள் மோதல்
இரண்டின் முகப்பிலும்
அம்மன் துணை.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி