Thursday, May 1, 2008

ஏக்கம்

முந்தைய இரவுகளில் நிலவில் முழங்கி வந்த
தந்தையர் தம் முரசங்கள்தாம் அடங்கிப் போயினவே!!
ஓங்கி எரி தணலில் ஒளியில் விடுதலையில்
நாங்கள் களித்தாடும் நடனம் என்று வருமோ??

இது நம் விடுதலையை எதிர்பார்க்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்!!!!!

---------------------------------------------------------------------------------

நான் நீயல்ல!!
ஆனால் நான் நானாக இருப்பதற்கு
நீ ஒரு சந்தர்ப்பம் தருகிறாயில்லை!!!

1 பின்னூட்டங்கள்:

க‌ர‌த்தை said...

ஊர் விட்டு உறவை விட்டு சொந்த நாட்டில் வேற்று நாட்டினனைப்போல்... இத்துன்ப‌ம் க‌லைந்து நாம் கூடிக் கூத்த‌டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லி நீ பொங்கு!!! -க‌ர‌த்தை.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி