Friday, November 6, 2009

அழைப்பு: தோழர் நவம் 5வது ஆண்டு நினைவும் சி.கா.செ. நேர்காணல் நூல் வெளியீடும்

நிகழ்ச்சி நிரல்

தலைமை
: சோ. தேவராஜா

நவம் நினைவுரை
: சி.கா செந்திவேல்

நூல் வெளியீடு

நூல் வெளியீட்டு உரை:
இ. தம்பையா

நன்றியுரை
: ஞா.ஸ்ரீமனோகரன்


காலம்
:
08-11-2009 ஞாயிறு
நேரம்: பி.ப 5.00 மணி
இடம்: கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06


அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நவம் நினைவுக் குழுவும் புதியபூமி வெளியீட்டகமும்
கொழும்பு

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி