Thursday, January 3, 2008

காதலை பற்றி ...........

காதல் ஒரு கத்தரிக்காய்
அழுகினால் உதவாது

காதல் ஒரு வெங்காயம்
க்டைசியில் கண்ணீர் தான் மிச்சம்

காதல் ஒரு பாவற்காய்
பார்க்க பசுமை ருசிக்க கொடுமை

காதல் ஒரு பூசனிக்காய்
கல்யாணத்துக்கு முன் திருஷ்டி

3 பின்னூட்டங்கள்:

Tharshini said...
This comment has been removed by the author.
Tharshini said...
This comment has been removed by the author.
எவனோ ஒருவன் said...

காதல் கிறுக்கன் அவர்களே
உங்கள் மனகுமுறல் உங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி