Friday, February 27, 2009

பயில்நிலம் இதழ் வெளியீடு

பயில்நிலத்தின் இதழ் வெளியீடு கடந்த 22ம் திகதி கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.

கருத்துரைகளை பேராசிரியர் சி. சிவசேகரம் மற்றும் மு. மயூரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

பின்னர் "யாரோடு நோக? யார்க்கு எடுத்துரைக்க?" என்ற தலைப்பிலான கவிதா நிகழ்வும் இடம் பெற்றது.

பயில்நிலம் தொடர்புகளுக்கு payilnilam@gmail.com




1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

good effort by youths.... proud to see payilnilam part2

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி