tag:blogger.com,1999:blog-3494547558317979183.post7482804699801890336..comments2023-10-07T15:23:58.901+05:30Comments on தமிழ் பூங்கா: நினைவூட்ட வேண்டியவை பற்றிஎவனோ ஒருவன்http://www.blogger.com/profile/10040189255284733015noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3494547558317979183.post-32618001857891471812009-01-15T14:53:00.000+05:302009-01-15T14:53:00.000+05:30இந்தியாதான் இன்று இலங்கையில் யுத்தம் செய்கின்றது. ...இந்தியாதான் இன்று இலங்கையில் யுத்தம் செய்கின்றது. புலிகளை அழிக்கின்றது. இதனால்தான் புலிகள் தோற்கின்றனர். இப்படி இன்று நிலைமையை சிலர் ஆராய்கின்றனர். இந்த அடிப்படையில் போராட்டங்கள், கோசங்கள் முதல், தம் சொந்த தவறுகளை மூடிமறைக்கும் கைங்கரியங்கள்.<BR/><BR/>தோல்விக்கான காரணத்தை இராணுவபலம், அன்னிய சக்திகளின் உதவி என்று கூறி நிற்கின்றனர். ஒரு விடுதலை போராட்டத்தை இவர்கள் இன்று பட்டியலிடும் அத்தனை சக்திகளும் ஒடுக்குவார்கள். இதைத் தெரிந்திருக்க வேண்டியது தான் ஒரு விடுதலை இயக்கத்தின் அடிப்படை கூட. அப்படி தெரியாமல், எப்படி போராட முடியும்.<BR/><BR/>கருணாநிதியை நண்பன், எதிரி என்று அடிக்கடி தடுமாறிய வண்ணம் குழம்ப, கருணநிதியோ புலிக்கு வித்தை காட்டுகின்றார். தமிழக அரசியல் களத்தில் தம்மையும் தமது நிலையையும் தக்கவைக்க, அவரவர் அரசியல் செய்கின்றனர். ஈழத்தமிழன் வாயைப் பிளந்து கொண்டு நிற்கின்றான். சொந்தப் பலத்தில் நம்பிக்கை இழந்து, புலியின் மந்தைகளாகி நிற்கும் சொந்த அவலம். <BR/><BR/>இதில் வேடிக்கை என்னவென்றால், புலி சொந்த மக்களை நம்புவதற்கு பதில், இந்த கழிசடைகளின் தயவில் தொங்க முனைவதும், இதற்குள் மீண்டும் தப்பிப்பிழைக்க முனைவதும்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-10505111997695194712009-01-12T15:06:00.000+05:302009-01-12T15:06:00.000+05:30ஐயா அனானி, இந்திய மக்களின் குரல் என்பதற்கும் கேடுக...ஐயா அனானி, இந்திய மக்களின் குரல் என்பதற்கும் கேடுகெட்ட தமழக மதிய அரசியல்வாதிகளின் நரித்தனம் என்பதற்கும் விதியாசம் உண்டு என்று நீங்கள் உணரவேண்டும். எந்தக்கட்டத்திலும் மக்களின் எழுச்சி என்பது போற்றப்படவேண்டியதே... அது மூன்றாம்தர அரசியலுக்கு துணை போகாதவரைக்கும் அல்லது பலியாகாதவரைக்கும். எங்களுக்கு காலம் காலமாக கடவுளா இருந்தாலஎன்ன கண்ட களவாணிப்பயலா இருந்தாலென்ன இந்தியாவில இருந்து வந்து எங்களை மீட்க வேணும் என்ட அடிமைப்புத்தி ஊட்டப்பட்டுவிட்டது. <BR/>இப்ப இரண்டு TV யிலயும் (Shakthi and Nethra)ராமாயணம் நாடகம் போடுகினம்... ஏன் என்டு விளங்குதோ?சண்சுதாhttps://www.blogger.com/profile/10113537783714496632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-20299622833245816342009-01-07T14:21:00.000+05:302009-01-07T14:21:00.000+05:30//இந்தியா பற்றிய மயக்கங்கள் நம்மிடைய கலையவிடாமல் த...//இந்தியா பற்றிய மயக்கங்கள் நம்மிடைய கலையவிடாமல் தடுப்பதில் நமது அரசியல் தலைவர்கள் முதலாக அறிஞர் பெருமக்கள் எனப்படுவாரும் பத்திரிகைகளில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறவர்களும்வரை பலரும் தீவிரமாகவே உள்ளனர்.//<BR/><BR/>சரியாக சொல்லி இருக்கிறீர்கள். இன்றைய செய்தியை பாருங்கள். திருந்தவே மாட்டார்களா?<BR/><BR/>//ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.//<BR/><BR/>உங்கள் வலைபதிவில் முன்பும் இந்தியா தொடர்பாகவும் கருணாநிதி தொடர்பாகவும் நீங்கள் வைத்த விமர்சனம் உண்மை என்பதை காலம் உணர்த்தி இருக்கிறது. பார்ப்போம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தியாவை நம்பி ஏமாறவும் மற்றவர்களை எமர்ற்றவும் போகிறார்கள் என்று....Anonymousnoreply@blogger.com