tag:blogger.com,1999:blog-3494547558317979183.post2928249566447423666..comments2023-10-07T15:23:58.901+05:30Comments on தமிழ் பூங்கா: பாலியல் வன்புணர்வு, இயற்கையானது தானே!எவனோ ஒருவன்http://www.blogger.com/profile/10040189255284733015noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3494547558317979183.post-50323591807035890012008-09-11T23:29:00.000+05:302008-09-11T23:29:00.000+05:30//a guy never says NO :)) so its a rare a girl rap...//a guy never says NO :)) so its a rare a girl raping a guy.//<BR/><BR/>Anonymous,<BR/><BR/>அப்படியல்ல, ஆண்கள் கூட எந்த பெண்ணுடனும் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. பாலியல் தெரிவென்பது இடம்பெற்றே தீரும்.<BR/><BR/>பெண்ணினால், பெண்களினால் ஆண் மீது புரியப்படும் பாலியல் வல்லுறவுகளில், ஆண் அங்கே வலிமையற்ற ஒருவனாக காணப்படுவான்.<BR/><BR/>உதாரணத்துக்கு என்னுடைய சிங்கள நண்பனொருவன், தரம் 7 இலே கல்வி பயிலும்போது, பலதடவைகள் உயர்தர வகுப்பு மாணவிகளால் பாலியல் தேவைகளுக்காக பாவிக்கப்பட்டிருக்கின்றான். தென்னிலங்கையில் சில கிராமப்புற பாடசாலைகளில் இது பரவலான விடயமென்பதையும் அறிந்தேன்.<BR/><BR/>வயது வந்த பெண்கள், அனேகமாக சின்ன பையன்களை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.<BR/><BR/>ஆணொருவன் சுய நினைவில்லாத நிலையில் கூட சாதாரண ஒரு பெண்ணினால் இது இடம்பெறலாம்.<BR/><BR/>நீங்கள் சொல்வதுபோல, மிக மிக குறைந்த அளவிலேயே, அதற்கான காரணங்களை கட்டுரையிலே விளக்கியிருக்கின்றேன் என நினைக்கின்றேன். பெண்கள் பெற்றுக்கொள்ளும் அந்தத்தில் இருப்பது ஒரு முக்கிய காரணம்.<BR/><BR/>சமூக கட்டுபாடுகள், ஆணையும் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றன. இங்கே தமிழ் சமூகத்திலே, மிக சொற்பமான ஆண்களே திருமணத்துக்கு முந்திய உடலுறவு வைத்துக்கொள்ள முயலுகின்றார்கள். ஏனையவர்கள் சமூகத்துக்கு கட்டுப்பட்டு அவ்வாறு செய்வதில்லை.மதுவர்மன்https://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-8269195726274953862008-09-11T23:18:00.000+05:302008-09-11T23:18:00.000+05:30புரூனோ,உங்கள் கருத்துக்கள் அருமை.பாலியல் வல்லுறவு ...புரூனோ,<BR/><BR/>உங்கள் கருத்துக்கள் அருமை.<BR/><BR/>பாலியல் வல்லுறவு என்பத்ற்கான சட்டரீதியான வரைவிலக்கணம் நாடுகளுக்கு நாடு வேறுபடும்.<BR/><BR/>உங்கள் முதல் பின்னூட்டத்தில், ஆண் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவது பற்றியும், விசேடமாக ஆண்குறி-பெண்குறி உடலுறவு (Vaginal) சம்பந்தமாகவுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கேயிருந்து இந்த தகவலை பெற்றீர்கள் என்று சொல்வீர்களா?<BR/><BR/>பாலியல் வல்லுறவிலே, வாய்வழி (Oral), ஆசனவாய்வழி (Anal) வல்லுறவுகளும் உள்ளடங்குகின்றன. அத்துடன், ஆண்குறியை செலுத்துவது மட்டுமல்ல வலுறவு, ஆண்குறி தவிர்ந்த மற்றைய உடற்பாகங்களையோ, பொருட்களையோ கூட செலுத்துவதும், வன்புணர்வாக கொள்ளப்படலாம். எனினும் இவை இடத்துக்கிடம் வேறுபடும்<BR/>http://en.wikipedia.org/wiki/Rape<BR/>http://en.wikipedia.org/wiki/Sexual_intercourse <BR/>http://en.wikipedia.org/wiki/Sexual_penetration<BR/><BR/>இந்த வித்தியாசங்களை முன்வைத்து கட்டுரையை மாற்றியமைக்கின்றேன், விரைவில். உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.மதுவர்மன்https://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-37923646583522522102008-09-11T22:52:00.000+05:302008-09-11T22:52:00.000+05:30எஸ் சத்யன்,உங்கள் கருத்துக்கும் தகவல்களுக்கும் நன்...எஸ் சத்யன்,<BR/><BR/>உங்கள் கருத்துக்கும் தகவல்களுக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை கிடைத்தால் வாசிக்க முயற்சிக்கின்றேன். இங்கே நான் எழுதியவை, என்னுடைய இரு நாள் சிந்தனையில் உருவானவை (கற்பனையல்ல, நான் பெற்ற அறிவினடிப்படையில்). <BR/><BR/>அதன் பின்னர் தான் இவ்விடயம் பற்றி தேடிப்பார்த்தேன், நிறைய, சமூகவியல், மனிதவியல், விஞ்ஞான ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றார்கள் என்று பார்த்தபோது சந்தோசமாக இருந்தது. அவற்றையும் உள்ளடக்கி, கட்டுரை மிக விரைவில் செம்மைப்படுத்தப்படும்.மதுவர்மன்https://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-19096569378317409222008-09-11T15:35:00.000+05:302008-09-11T15:35:00.000+05:30a guy never says NO :)) so its a rare a girl rapin...a guy never says NO :)) so its a rare a girl raping a guy.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-13228053760861488562008-09-10T15:14:00.000+05:302008-09-10T15:14:00.000+05:30//மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்து...//மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள்! ஆதிமனிதர்களில் பெண்ணை தலைமையேற்று குழுக்களாக வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.. அப்படிப்பட்ட காலங்களில் வன்புணர்வு எப்படி இருந்திருக்கும்... உங்களின் விளக்கம்//<BR/><BR/>ஒரு வேளை விருப்பம் இல்லாத ஆணை பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருக்கலாம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-34486297346915051262008-09-10T15:11:00.000+05:302008-09-10T15:11:00.000+05:30பாலியல் வல்லுறவு - வன்புணர்ச்சி - Rape - என்றால்வி...பாலியல் வல்லுறவு - வன்புணர்ச்சி - Rape - என்றால்<BR/><BR/>விருப்பத்திற்கு எதிராக<BR/>சம்மதத்திற்கு எதிராக<BR/><BR/>மேற்கொள்ளப்படும் உடலுறவு<BR/><BR/>--<BR/>A man is said to commit "rape" who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following descriptions: -<BR/><BR/>First: - Against her will.<BR/><BR/>Secondly: -without her consent.<BR/><BR/>Thirdly: - With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.<BR/><BR/>Fourthly: -With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married.<BR/><BR/>Fifthly: - With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupefying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.<BR/><BR/>Sixthly: - With or without her consent, when she is under sixteen years of age.<BR/><BR/>Explanation: - Penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offence of rape.<BR/><BR/>Exception: -Sexual intercourse by a man with his wife, the wife not being under fifteen years of age, is not rape].<BR/><BR/>-<BR/>விருப்பம் - will வேறு<BR/>சம்மதம் - consent வேறு<BR/><BR/>உங்கள் கட்டுரையில் இந்த வித்தியாசம் விவாதிக்கப்படவில்லை<BR/>-<BR/>சம்மதம் இருந்தும் விருப்பம் இல்லையென்றாலும் அது கூட சட்டப்படி பாலியல் வல்லுறவு தான்.<BR/><BR/>விருப்பம் இருந்து சம்மதம் இல்லையென்றால் அது கூட சட்டப்படி பாலியல் வல்லுறவு தான்<BR/>-புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-55375434177423191532008-09-10T14:39:00.000+05:302008-09-10T14:39:00.000+05:30//ஆதிமனிதர்களில் பெண்ணை தலைமையேற்று குழுக்களாக வாழ...//ஆதிமனிதர்களில் பெண்ணை தலைமையேற்று குழுக்களாக வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.. அப்படிப்பட்ட காலங்களில் வன்புணர்வு எப்படி இருந்திருக்கும்...//<BR/><BR/><BR/>அந்தகாலத்தில் வன்புணர்பு எப்படி என்று தெளிவாகத்தெரியவில்லை ஆனால் தாயே மகன்களோடும் தகப்பன்களோடும் உறவு கொண்டதுடன் தற்போது ஆண்களின் போர்வெறி வன்முறைக்குணங்களைத் தலமையேற்று நடத்தியாதாகராகுல் சாங்கிருத்தியனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது<BR/>விரிவான கட்டுரையை எதிர்பார்கிகிறேன் உரையாடவேண்டிய விடயங்களளை எடுத்தாளுகின்றமைக்கு எனது நன்றிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-88375279662043295882008-09-02T17:40:00.000+05:302008-09-02T17:40:00.000+05:30நவீன், ஞானசேகரன், நர்மதா,உங்கள் கருத்துக்களுக்கு ந...நவீன், ஞானசேகரன், நர்மதா,<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. <BR/>ஞானசேகரன், உங்கள் கருத்து சம்பந்தமாக கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துவிட்டு பின்னூட்டமிடுகின்றேன்.<BR/><BR/>நர்மதா, ஆம், பாலியல் வன்புணர்வு, ஆணிடம் இயற்ற்கையாக அமர்ந்துவிட்ட ஒரு நடத்தை தான். ஒவ்வொரு ஆணுக்குள்ளும், ஒரு பாலியல் வன்புணர்வாளன் ஒளிந்திருக்கின்றான் (Inside every man, hidden a rapist - Men have got the genetic code responsible for the rapist behaviour). அதற்காக அந்த நடத்தையை யாரும் இப்போது நியாயப்படுத்திவிட முடியாது.<BR/><BR/>முயன்றால், சமூகத்திலிருந்து இந்த குற்றத்தை இல்லாதொழிக்கலாம்.மதுவர்மன்https://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-52108860120256577002008-09-02T09:23:00.000+05:302008-09-02T09:23:00.000+05:30பாலியல் வன்புணர்வு குறித்த உங்கள் பார்வை நன்றாக உள...பாலியல் வன்புணர்வு குறித்த உங்கள் பார்வை நன்றாக உள்ளது. <BR/>பாலியல் வன்புணர்வு உளவியல் அடிப்படையில் ஒரு குற்றமில்லை என்றும் கூறுவார்கள். <BR/>மனிதன் இயற்கையிடம் இருந்து நீண்ட தூரம் விலகி வந்துவிட்டான். இன்றய காலகட்டத்தில் மனிதனிடம் இருந்து இயற்கையை காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட வேண்டியுள்ளது.sukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-71459425861585047702008-09-02T07:49:00.000+05:302008-09-02T07:49:00.000+05:30மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள...மிகவும் நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள்! ஆதிமனிதர்களில் பெண்ணை தலைமையேற்று குழுக்களாக வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.. அப்படிப்பட்ட காலங்களில் வன்புணர்வு எப்படி இருந்திருக்கும்... உங்களின் விளக்கம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-51776101572797271852008-09-02T07:48:00.000+05:302008-09-02T07:48:00.000+05:30ஓர் ஆய்வுப்பார்வையில் எழுதப்பட்ட இக்கட்டுரை படிக்க...ஓர் ஆய்வுப்பார்வையில் எழுதப்பட்ட இக்கட்டுரை படிக்க நிறைவாக இருக்கிறது.<BR/><BR/>வாழ்த்துக்கள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-87895487138729097492008-09-01T19:57:00.000+05:302008-09-01T19:57:00.000+05:30செந்தழல் ரவி,உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும...செந்தழல் ரவி,<BR/><BR/>உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிமதுவர்மன்https://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-5659687886261779722008-09-01T14:26:00.000+05:302008-09-01T14:26:00.000+05:30ஒரு ஆராய்ச்சி கட்டுரையை / புத்தகத்தை வாசித்த திருப...ஒரு ஆராய்ச்சி கட்டுரையை / புத்தகத்தை வாசித்த திருப்தியோடு இந்த பதிவில் இருந்து வெளியேறுகிறேன்...Anonymousnoreply@blogger.com