tag:blogger.com,1999:blog-3494547558317979183.post238472782231095356..comments2023-10-07T15:23:58.901+05:30Comments on தமிழ் பூங்கா: சுஜாதா...என்றும் தமிழோடு.எவனோ ஒருவன்http://www.blogger.com/profile/10040189255284733015noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3494547558317979183.post-5218888524043380422008-03-15T15:05:00.000+05:302008-03-15T15:05:00.000+05:30மதுவர்மன் அவர்களே,உண்மை உண்மை. அவரை வெறுப்பவர்கள் ...மதுவர்மன் அவர்களே,<BR/>உண்மை உண்மை. அவரை வெறுப்பவர்கள் கூறுவது அதைத்தான்.<BR/><BR/>நான் தமிழைப்பற்றிக் கதைக்கும்போது அவரை விரும்புகிறேன்; அவரது எழுத்துநடைக்கு மயங்குகிறேன்.<BR/><BR/>சமூகம் சம்மந்தமான நோக்கில் அவரை வெறுக்கிறேன். அவரது ஆன்மீகம் சம்பந்தமான சில கருத்துக்களுடனும் சமூகத்தின்மீதான் அவரது பார்வையையும் எதிர்க்கிறேன்.<BR/><BR/>ஒருவரை நாங்கள் பின்பற்றப்போகின்றோம் எனில்தான் அவர் நல்லவரா, கெட்டவரா மற்றும் அவரது நடத்தைகள் பற்றி ஆராயவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-52316058977660410792008-03-14T17:42:00.000+05:302008-03-14T17:42:00.000+05:30சுஜாதா தமிழிலக்கியம் கண்ட ஒரு வித்தியாசமான மனிதர் ...சுஜாதா தமிழிலக்கியம் கண்ட ஒரு வித்தியாசமான மனிதர் தான். தமிழில் படைப்புக்களை நவீனத்துவப் படுத்தியதில் அவரின் பங்குளப்பரியது தான்.<BR/><BR/>ஆனாலும், பார்ப்பனிய சிந்தனையிலிருந்து அவர் இறுதிவரை விடுபடவில்லையே. <BR/><BR/>சுஜாதாவை வெறுப்பவர்கள், அவரை வெறுப்பதற்கு அவரது பார்ப்பனீய சிந்தனையே முதற்காரணம்.மதுவர்மன்https://www.blogger.com/profile/02929607513165178283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-87381026740128844002008-03-08T18:53:00.000+05:302008-03-08T18:53:00.000+05:30எவனோ ஒருவன் அவர்களே,உண்மைதான், அவரது படைப்புக்களின...எவனோ ஒருவன் அவர்களே,<BR/><BR/>உண்மைதான், அவரது படைப்புக்களினூடாக அவர் என்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருப்பார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3494547558317979183.post-365359743548034802008-03-08T16:30:00.000+05:302008-03-08T16:30:00.000+05:30ரங்ராஜனின் மறைவு அவரின் குடும்பத்துக்கு இழப்பாக இர...ரங்ராஜனின் மறைவு அவரின் குடும்பத்துக்கு இழப்பாக இருக்காலாம்.ஆனால் சுஜதா அவர்கள் அவரின் படைப்புக்கள் மூலம் நம்முடன் தான் இருக்கின்றார்எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/10040189255284733015noreply@blogger.com